Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரான்

ஹார்முஸ் நீரிணையைச் சுற்றி அதிகரிக்கும் பதற்றம்…

  • by Authour

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாக புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்த… Read More »ஹார்முஸ் நீரிணையைச் சுற்றி அதிகரிக்கும் பதற்றம்…

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

  • by Editor

தெற்கு பிலிப்பைன்ஸின் மின்டானோ பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு… Read More »ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

ஓமானுக்கு அமெரிக்கா வார்னிங் மத்திய கிழக்கில் புதிய பரபரப்பு

ஈரானுடன் இணைந்து கப்பல் கட்டணம் வசூலித்தால் பொருளாதார தடைகள் – பதற்றம் அதிகரிக்கும் மத்திய கிழக்கு மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம்… Read More »ஓமானுக்கு அமெரிக்கா வார்னிங் மத்திய கிழக்கில் புதிய பரபரப்பு

விரைவில் இந்தியாவிற்கு வரும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்

  • by Editor

ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவிற்கு விரைவில் வருகை தர கூடும் என ஈரானிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வரும் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள BRICS வெளியுறவு அமைச்சர்கள்… Read More »விரைவில் இந்தியாவிற்கு வரும் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர்

போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

  • by Editor

அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்தப் போரால் ஈரானில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு. இறுதிகட்ட மதிப்பீடுகள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சேதங்களுக்கு இழப்பீடுகளை பெறுவதும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு… Read More »போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

  • by Editor

ஈரானில் இருந்து 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறை. ஒரு… Read More »ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% வரி- சீனாவை மிரட்டும் டிரம்ப்

  • by Editor

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கி சீனா உதவினால் 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது உள்ளார். ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரான் மீது… Read More »ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% வரி- சீனாவை மிரட்டும் டிரம்ப்

“இன்றிரவு ஒரு நாகரிகமே அழியும்”: ஈரானுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை

  • by Editor

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்து வரும் தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்… Read More »“இன்றிரவு ஒரு நாகரிகமே அழியும்”: ஈரானுக்கு டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை

அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானில் உள்ள பொது மக்கள் அடுத்து வரும் 12 மணி நேரத்திற்கு ரயில்களையும், ரயில் பாதைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இஸ்ரேல் படைகள்… Read More »அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணம் வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரான் வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்

  • by Editor

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் இஸ்பஹான் நகரில் இன்று (31-03-2026) அதிகாலை நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பு குறித்த காணொளியைப் பகிர்ந்துள்ளார். டிரம்ப் அந்தக் காணொளி குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை, ஆனால்… Read More »ஈரான் வெடிமருந்துக் கிடங்கின் மீது அமெரிக்க தாக்குதல்

ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

  • by Editor

ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில… Read More »ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

ஈரான் தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி- 303 பேர் காயம்..

  • by Editor

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் வான்வெளித் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய 12… Read More »ஈரான் தாக்குதல்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி- 303 பேர் காயம்..

அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

  • by Editor

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் இன்று 23-வது நாளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஈரானின் அணுசக்தி நிலையம் அருகே வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் தெக்ரானில் இருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள ஈரானின்… Read More »அமெரிக்காவின் எப்-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கிய ஈரான்- அதிர்ச்சி

  • by Editor

ஈரான் இன்று டியாகோ-கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கியது மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை ஈரான் வீசியதால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடையே… Read More »அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கிய ஈரான்- அதிர்ச்சி

ஈரானில் உளவு பார்ப்பு- 500க்கும் மேற்பட்டோர் கைது

  • by Editor

ஈரானில் உளவு பார்ப்பு சந்தேகத்தின் பேரில் 10 வெளிநாட்டவர்கள் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்து வருகிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் 10 பேர் உள்பட ஏராளமானோர் போலீசார் கைது… Read More »ஈரானில் உளவு பார்ப்பு- 500க்கும் மேற்பட்டோர் கைது

ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள நிலத்தடி ஏவுகணை தளங்களை அமெரிக்க ராணுவம் பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் மூலம் அதிரடியாக அழித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச… Read More »ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Editor

அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு… Read More »ஒரே இரவில் வீழ்ந்த ஈரானின் 2 பெரும் தலைவர்கள்: இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்காவின் போர்க் கப்பல் ஆபிரகாமை தாக்கிய ஈரான்- அமேரிக்கா மறுப்பு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து ஈரானின் கடற்படை மற்றும்… Read More »அமெரிக்காவின் போர்க் கப்பல் ஆபிரகாமை தாக்கிய ஈரான்- அமேரிக்கா மறுப்பு

இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தநிலையில் ஈரான் – அமெரிக்கா போர்… Read More »இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

கடும் தாக்குதல் தொடுப்போம்.. ஈரான் மீண்டும் தலைதூக்க முடியாது-டிரம்ப்

  • by Editor

அமெரிக்காவுடனான போரை அடுத்து, தங்கள் நாட்டை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளுடன் 1,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடா கடல்… Read More »கடும் தாக்குதல் தொடுப்போம்.. ஈரான் மீண்டும் தலைதூக்க முடியாது-டிரம்ப்

அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்… Read More »அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு” – ட்ரம்ப் அதிரடி

  • by Editor

ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.… Read More »நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு” – ட்ரம்ப் அதிரடி

ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயம்…3 பேர் பலி-அறிவிப்பு

  • by Editor

ஈரான் அமீரகத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 78 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் ஈரான் ஏவிய நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ்… Read More »ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயம்…3 பேர் பலி-அறிவிப்பு

ஈரான் குண்டு வீச்சு- கப்பல் தீப்பற்றி இந்தியர்கள் 2 பேர் பலி

  • by Editor

ஈரான் குண்டு வீச்சில் கப்பல் தீப்பற்றியதில் காணமல்போன இந்தியர்கள் இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே ஸ்கைலைட் கப்பல் மீது மார்ச் ஒன்றாம் தேதி ஈரான் குண்டு வீசியது. கப்பல் தீப்பற்றி எரிந்ததில்… Read More »ஈரான் குண்டு வீச்சு- கப்பல் தீப்பற்றி இந்தியர்கள் 2 பேர் பலி

ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

  • by Editor

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் 5-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக அவரது… Read More »ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு

மஷாத் நகரில் காமேனி உடல் நல்லடக்கம்

  • by Editor

தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது. அமெரிக்கா. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான்… Read More »மஷாத் நகரில் காமேனி உடல் நல்லடக்கம்

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை- ஒன்றிய அரசுக்கு சோனியா காந்தி கடும் கண்டனம்

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது, தனது தார்மீகப் பொறுப்பிலிருந்து விலகும் செயல் என சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் போதே ஒரு நாட்டின்… Read More »ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை- ஒன்றிய அரசுக்கு சோனியா காந்தி கடும் கண்டனம்

சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதால்… Read More »சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்

ஈரான் உச்ச தலைவர் காமெனி படுகொலை

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் காமெனி இறந்துவிட்டதை அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் காமெனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் காமெனி குடும்பமே கொல்லப்பட்டுள்ள நிலையில்,… Read More »ஈரான் உச்ச தலைவர் காமெனி படுகொலை

உச்சத்தில் தங்கம் விலை

  • by Editor

ஈரான் போர் காரணமாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200க்கு விற்பனை.நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்த நிலையில் இன்று 1,800 உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை… Read More »உச்சத்தில் தங்கம் விலை

ஈரான் பள்ளியில் கோரம்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு

  • by Editor

தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.ஈரானிய அரசு… Read More »ஈரான் பள்ளியில் கோரம்: இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 51 பேர் உயிரிழப்பு

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

  • by Editor

அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்… Read More »ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஈரான் பாதுகாப்பு மந்திரி பலி

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

  • by Editor

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது. ஆனால்,… Read More »மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

ஈரான்-இஸ்ரேல் வான்வழி தாக்குதல் துவங்கியது

  • by Editor

ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் தொடங்கி உள்ளது. ஈரான் மீது ஒரு தற்காப்புத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகப்… Read More »ஈரான்-இஸ்ரேல் வான்வழி தாக்குதல் துவங்கியது

பற்றி எரியும் ஈரான்: உள்நாட்டுக் கலவரத்தால் இந்தியர்களை வெளியேறச் சொன்னது மத்திய அரசு

  • by Editor

ஈரானில் அரசுக்கு எதிராக தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் 2-வது நாளாக நேற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பதற்றம் நிறைந்த சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில்… Read More »பற்றி எரியும் ஈரான்: உள்நாட்டுக் கலவரத்தால் இந்தியர்களை வெளியேறச் சொன்னது மத்திய அரசு

ஈரானில் இருந்து வெறியேறுங்கள்… இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

  • by Editor

டெஹ்ரான்: ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அவசர கால எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,… Read More »ஈரானில் இருந்து வெறியேறுங்கள்… இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

உங்களுக்கு 15 நாள் தான் டைம்- ஈரானுக்கு டிரம்ப் கெடு

  • by Editor

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே, கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் முதல்முறையாக பதவி ஏற்றபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.’இந்த ஒப்பந்தத்தால் எந்த… Read More »உங்களுக்கு 15 நாள் தான் டைம்- ஈரானுக்கு டிரம்ப் கெடு

தொடரும் பதற்றம்- ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

  • by Editor

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்ததால் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க போர்க் கப்பல்கள் உலா வரத் தொடங்கின. விமானம் தாங்கி கப்பல் மற்றும் போர்க்கப்பல்கள் தவிர, பென்டகன்… Read More »தொடரும் பதற்றம்- ஈரானில் இருக்கும் அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

ஈரான்: 800 பேரின் மரண தண்டனை ரத்து – டிரம்ப் வரவேற்பு

  • by Editor

ஈரானில் சமீபகாலமாக அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 800 போராட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.… Read More »ஈரான்: 800 பேரின் மரண தண்டனை ரத்து – டிரம்ப் வரவேற்பு

விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

  • by Editor

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள கராஜ் பகுதியில், கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 26 வயதான எர்பான் சொல்தானி என்பவர் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தின் போது ஈரானிய… Read More »விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

  • by Editor

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக… Read More »ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

ஈரானில் போராட்டம் தீவிரம்.. 42 பேர் பலி?..

  • by Editor

ஈரானில் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கமேனி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உட்பட… Read More »ஈரானில் போராட்டம் தீவிரம்.. 42 பேர் பலி?..

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்..இணைய சேவை முடக்கம்

  • by Editor

ஈரானில் தீவிரமடையும் போராட்டத்தால் அங்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12வது நாளாக நீடித்து வருகிறது.… Read More »ஈரானில் தீவிரமடையும் போராட்டம்..இணைய சேவை முடக்கம்

டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்- ஈரான் அறிவிப்பு

  • by Authour

இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில்… Read More »டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்- ஈரான் அறிவிப்பு

ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு

 இஸ்ரேல்,  ஈரான் இடையே  கடந்த 5 நாட்களாக  உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்,  ஈரான்    போரில்  இருந்து விலகி கொள்வதுடன்,  ஈரானின் ஆட்சித்தலைவர் அப்துல்லா  காமேனி சரண் அடைய வேண்டும்… Read More »ஈரான் போரில் அமெரிக்காவும் குதிக்கிறது, போர் விமானங்கள் விரைவு

இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

  • by Authour

இஸ்ரேல்,  ஈரான் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று  இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி… Read More »இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

ஈரான், இஸ்ரேல் இடையே  போர் தொடங்கி உள்ளது. இரு நாடுகளம், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் மேலும் உக்கிரமடையும் என்று  கூறப்படுகிறது.  இதனால் ஈரானில் உள்ள இந்தியர்களை பாதுகாக்க… Read More »ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை- தூதரகம் தகவல்

ஈரான் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி

  • by Authour

கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியுள்ளது ஈரான் ராணுவம். ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்’ என்று இந்த… Read More »ஈரான் தாக்குதல்… இஸ்ரேல் பதிலடி

இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக… Read More »இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லுவோம்….ஈரான் மிரட்டல்

  • by Authour

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர், வாக்கி டாக்கி போன்ற கருவிகளை வெடிக்க செய்து நடத்திய தாக்குதலை தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்தது.… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லுவோம்….ஈரான் மிரட்டல்

இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

  • by Authour

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். இது  தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட… Read More »இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

ஈரான் தாக்குதல்….. இஸ்ரேலுக்கு உதவுங்கள்….. அமெரிக்க ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

  • by Authour

லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு இயக்கம், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு அமைப்பு ஆகியவை ஈரானின் உறுதுணையுடன் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து… Read More »ஈரான் தாக்குதல்….. இஸ்ரேலுக்கு உதவுங்கள்….. அமெரிக்க ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால்…….ஈரானுக்கு….அமெரிக்கா கடும் எச்சரிக்கை

  • by Authour

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரிக்கும் வகையில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலையொட்டிய லெபனான் எல்லைப் பகுதிகளில், சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்த… Read More »இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால்…….ஈரானுக்கு….அமெரிக்கா கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு… Read More »இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் அவர் , ஈரான் தலைவர்… Read More »இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் இஸ்மாயில் ஹனியி. இவர் ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது… Read More »ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

  • by Authour

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பொதுமக்களை சந்தித்து… Read More »டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெஹ்ரான்… Read More »பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

error: Content is protected !!