Skip to content
Home » உடல்

உடல்

பவதாரணி உடல் நாளை….. பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு

இளையராஜாவின் மகள் பவதாரணி(47) புற்றுநோய்க்காக  இலங்கை தலைநகர் கொழும்பில்  சிகிச்சை பெற்று வந்தார்.  அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி    நேற்று மாலை இறந்தார். பவதாரணியின் உடலை  சகோதரர் யுவன் சங்கர் ராஜா, மற்றும்… Read More »பவதாரணி உடல் நாளை….. பண்ணைபுரத்தில் இறுதிச்சடங்கு

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் (81) காலமானார். இவரது விருப்பப்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த லூர்து சாமி என்பவரின் மனைவி… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

விஜயகாந்த் உடலுக்கு …… எடப்பாடி நேரில் அஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.   அவருடன் முன்னாள் அமைச்சர்கள்  ஜெயக்குமார், தங்கமணி, மற்றும் தி.நகர் சத்யா உள்பட பலர் வந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற… Read More »விஜயகாந்த் உடலுக்கு …… எடப்பாடி நேரில் அஞ்சலி

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்…. நாளை மாலை நடக்கிறது

  • by Senthil

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்  உடல் தற்போது  கோயம்பேடு தேமுதிக  அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.  பல்லாயிரகணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை மாலை 4.35 மணிக்கு கோயம்பேட்டில்… Read More »தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம்…. நாளை மாலை நடக்கிறது

30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

  • by Senthil

சுந்தரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா  தனது 102வது வயதில் நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்   காலமானார்.  தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர்… Read More »30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

  • by Senthil

கரூர் மாவட்டம் மணல்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் உடல் கருகிய நிலையில் 30- வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அரவக்குறிச்சி காவல்… Read More »கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் ஒருவரது உடல் ஆற்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து குளித்தலை போலீசார் அங்கு சென்று பார்க்கையில் சுமார் 45 வயது… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கையின் உடல் மீட்பு…

விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை… Read More »விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

‘எதிர்நீச்சல்’ புகழ் நடிகர் மாரிமுத்து   மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57.  இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும்… Read More »நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் அஞ்சலி…

சென்னையில் சரத்பாபு உடல்….. ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட  மொழிகளில் 200க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »சென்னையில் சரத்பாபு உடல்….. ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி

error: Content is protected !!