Skip to content
Home » ஊழியர்கள்

ஊழியர்கள்

மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

  • by Senthil

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவித்து அரசு ஆணை… Read More »மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

  • by Senthil

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

  • by Senthil

தமிழக அரசு ஊழியர்களுக்கு  அகவிலைப்படி உயர்வு 4 %  உயர்த்தப்பட்டு உள்ளது.  இதற்கான உத்தரவை முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். இந்த உயர்வு கடந்த  ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். தற்போது… Read More »தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பை சிறப்பாக வழங்கிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க தமிழக அரசு… Read More »ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

மின்சார ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த  முடிவு செய்துள்ளனர்.  இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம்… Read More »நாளை பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது….மின்வாரியம் எச்சரிக்கை

திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….

  பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 10அம்ச கோரிக்கைகளை. வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்கிட… Read More »திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….

அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு 38% இருந்து 42% உயர்கிறது.  ஏப்ரல் 1 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.… Read More »அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4% உயர்வு….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

  • by Senthil

அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை… Read More »அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர்… Read More »திருச்சி அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பாக நேற்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்… Read More »திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!