வெயில் அதிகமாகி விட்டதால் சிலர் உளறுகிறார்கள்.. எடப்பாடி ‘பஞ்ச்’
சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது… தேர்தலுக்குப் பிறகு உண்மையில் யார் காணாமல்… Read More »வெயில் அதிகமாகி விட்டதால் சிலர் உளறுகிறார்கள்.. எடப்பாடி ‘பஞ்ச்’