உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஓ.பி.எஸ். அதிமுகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தண்டனை வழங்கப்படும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் தான்… Read More »உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்