Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓபிஎஸ்

சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை இவர்கள்தான் காப்பாற்றினர்”- ஓபிஎஸ்

  • by Editor

தேனி மாவட்டம் போடியில் போடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள்… Read More »சிறை செல்லவிருந்த ஈபிஎஸ்சை இவர்கள்தான் காப்பாற்றினர்”- ஓபிஎஸ்

சூரியன் கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்- ஓபிஎஸ்

  • by Editor

கோள்களில் மிகவும் சக்திவாய்ந்த சூரியன் தான் உலகத்தை ஆள்வதாக OPS பேசியுள்ளார். தொடர்ந்து திமுகவை பற்றி பெருமையாக பேசிய அவர், ’பல லட்சம் கிமீ தொலைவில் உள்ள சூரியன் பக்கத்தில் சென்றால் என்ன ஆகும்… Read More »சூரியன் கிட்ட போனா பொசுங்கி விடுவார்கள்- ஓபிஎஸ்

இபிஎஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல.. ஓபிஎஸ்

  • by Editor

திமுகவில் அண்மையில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்கள் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆண்டிப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட… Read More »இபிஎஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல.. ஓபிஎஸ்

எடப்பாடி செய்த அந்த ‘பெரிய’ துரோகம் இதுதான்… ஓபிஎஸ் சாடல்

  • by Editor

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். காலை 9 மணிக்கு தென்காசி தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம், கடையநல்லூர், இலஞ்சி, குற்றாலம், மேலகரம் சுந்தர பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.… Read More »எடப்பாடி செய்த அந்த ‘பெரிய’ துரோகம் இதுதான்… ஓபிஎஸ் சாடல்

தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவேன்- வெல்லமண்டி நடராஜன்

  • by Editor

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவரது தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்து… Read More »தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு அயராது பாடுபடுவேன்- வெல்லமண்டி நடராஜன்

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது .. கூடுதல் வலிமை… திருமா.,

  • by Editor

ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதன் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும் கூடுதல் வலிமை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,… Read More »ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது .. கூடுதல் வலிமை… திருமா.,

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

  • by Editor

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வந்தும் பயனளிக்காத நிலையில் தனது… Read More »திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

ஓபிஎஸ் முடிவால் சசிகலா ஆவேசம்- இபிஎஸ்-க்கு நேரடி எச்சரிக்கை

  • by Editor

சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து, தனி அணியாகப் போட்டியிட்டு ‘எதிரிகளையும் துரோகிகளையும்’ வீழ்த்த வேண்டும் எனச் சசிகலா திட்டமிட்டிருந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அரசியல்… Read More »ஓபிஎஸ் முடிவால் சசிகலா ஆவேசம்- இபிஎஸ்-க்கு நேரடி எச்சரிக்கை

புதிய கட்சி கிடையாது…என்ன சொல்கிறார் ஓபிஎஸ்

  • by Editor

தேனி: நான் எந்த துரோகமும் செய்யவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இணைந்து ஜெயலலிதா படத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »புதிய கட்சி கிடையாது…என்ன சொல்கிறார் ஓபிஎஸ்

ஓபிஎஸ்-முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

  • by Editor

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, அவை வளாகத்தில் ஒரு முக்கிய அரசியல் சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தொடர்… Read More »ஓபிஎஸ்-முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

  • by Editor

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர்… Read More »திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்

  • by Editor

அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக காலையில் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் அதிமுகவில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… Read More »அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இடமில்லை-மீண்டும் மீண்டும் ஈபிஎஸ் அடம்

தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

  • by Editor

பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் தனது இல்லத்தில் தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ‌.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அதற்கு பொறுமையாக இருங்கள் என்று மட்டும்… Read More »தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

ஓபிஎஸ் ஷாக்- அதிமுகவில் இணைகிறார் மாநிலங்களவை எம்.பி தர்மர்

  • by Editor

மாநிலங்களவை எம்.பி தர்மர் இன்று மாலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்படுகிறார் ஆர்.தர்மர்.அ.தி.மு.க. ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். என இரு அணிகளாகப் பிரிந்திருந்தபோது,… Read More »ஓபிஎஸ் ஷாக்- அதிமுகவில் இணைகிறார் மாநிலங்களவை எம்.பி தர்மர்

ஓபிஎஸ்-க்கு டிடிவி பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள்… Read More »ஓபிஎஸ்-க்கு டிடிவி பிறந்தநாள் வாழ்த்து

ரூ.3 ஆயிரம்- பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் துவங்கி வைத்தார்

  • by Editor

சென்னை ஆலந்தூர் ரேசன் கடையில் பொங்கல் பரிசுதொகை, தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலுோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஒன்று வழங்கப்பட்டது.… Read More »ரூ.3 ஆயிரம்- பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் துவங்கி வைத்தார்

ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

  • by Editor

ஓ. பன்னீர்செல்வத்தை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு நீண்டகாலமாக தொடரும் ஒரு முக்கியமான விவகாரமாக உள்ளது.… Read More »ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்… ஜெயக்குமார்

ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

  • by Editor

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில் டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 15-ல் அறிவிப்பதாக ஓபிஎஸ் ஏற்கனவே கூறியிருந்த… Read More »ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு”- ஓபிஎஸ்

  • by Editor

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கின்ற குழுவாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதிமுகவில் இருந்து பிரிந்து… Read More »நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை… இழப்பதற்கு”- ஓபிஎஸ்

கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று அதிமுக ஓபிஎஸ் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை… திருமா பேட்டி

ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயக்கக்கோரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என விசிக தலைவர்… Read More »திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை… திருமா பேட்டி

ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன் ஓ.பன்னீர்செல்வத்திடம் பலமுறை பேசினேன். எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என… Read More »ஓபிஎஸ் விரும்பினால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு..நயினார் நாகேந்திரன் பேட்டி

பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

தமிழகம் வந்த  பிரதமர் மோடி  ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில்  ஓபிஎஸ் அப்செட் ஆனார்.  எனவே அவர் பாஜக கூட்டணியை முறிப்பார் என… Read More »பாஜக கூட்டணி முறிவு: ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

  • by Authour

முதல்வர் ஸ்டாலின், இன்று காலையில் தலைமை செயலகம் சென்றார். முன்னதாக அவர் அடையார்  தியாசாபிகல் சொசைட்டி  பூங்காவில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது அங்கு நடைபயிற்சிக்கு வந்த ஓ.பி.எஸ் . முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும், அருகில்… Read More »முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ் திடீர் சந்திப்பு, நடைபயிற்சியில் நடந்தது என்ன?

கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசை  கவிழ்த்ததன்  மூலம் ஜெயலலிதா வரலாற்று பிழை செய்து விட்டார் என்று நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்புர் ராஜூ கூறினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தான் அப்படி சொல்லவில்லை… Read More »கடம்பூர் ராஜூ மன்னிப்பு கேட்கவேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

முன்னாள்  துணை  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து   பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை  கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது  அதிமுகவில்… Read More »நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

அண்ணா தான் எங்களின் அடையாளம்… ஓபிஎஸ் பேட்டி

முன்னாள் முதலமைச்சர் ஒ.ப்ன்னீர்செல்வம் 5 நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்டு விமான முலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களை அவரது ஆதரவாளர்கள் பூங்கொத்து… Read More »அண்ணா தான் எங்களின் அடையாளம்… ஓபிஎஸ் பேட்டி

அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம்… Read More »அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு.இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா… Read More »எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

அதிமுக உள்கட்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து  தேர்தல் ஆணையம்  விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்த   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,… Read More »அதிமுக உள்கட்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

  • by Authour

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது.. நிர்வாகிகள் அ.தி.மு.க., வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள்… Read More »200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

ஓபிஎஸ்…. எட்டப்பன்…… எடப்பாடி கடும் தாக்கு

அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று… Read More »ஓபிஎஸ்…. எட்டப்பன்…… எடப்பாடி கடும் தாக்கு

எனக்கு ஒரு வழி சொல்லுங்க…… டில்லி விரைந்தார் ஓபிஎஸ்

  • by Authour

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  ஓ.பன்னீர்செல்வம் , எப்படியாவது அதிமுகவில் இணைந்து விடலாம் என  முயற்சி செய்தார். எதுவும் பலிக்கவில்லை. அவரை சேர்க்கவே மாட்டோம் என எடப்பாடி பிடிவாதத்துடன் இருக்கிறார். இந்த நிலையில்  தன்னை எப்படியாவது… Read More »எனக்கு ஒரு வழி சொல்லுங்க…… டில்லி விரைந்தார் ஓபிஎஸ்

தோல்விக்கு எதிராக ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு…

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் என்டிஏ ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம்… Read More »தோல்விக்கு எதிராக ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு…

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட மன்னராவார்.  இன்று மன்னர்  பெரும்பிடுகு முத்திரையர் 1349பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.… Read More »பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

  • by Authour

நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு… Read More »தேர்தல் விதிமீறல்…. டிடிவி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு…

ஓபிஎஸ்சுக்கு அல்வா கொடுத்த பாஜக……

  • by Authour

அதிமுகவில் இருந்து வெளியேறிய  ஓ.பன்னீர்செல்வம்,  அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வந்தார்.  இந்த நிலையில்  பாஜகவை ஆதரித்து வந்த ஓபிஎஸ், அந்த கட்சியிடம்  பெரிய  எதிர்பார்ப்புகளுடன் சென்றார்.  இரட்டை இலையை… Read More »ஓபிஎஸ்சுக்கு அல்வா கொடுத்த பாஜக……

பிரதமர் மோடி முன்னிலையில்…… நாளை பாஜகவில் ஐக்கியமாகிறார் ஓபிஎஸ்?

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில்  ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரும் சேர்ந்து உள்ளனர். இவர்களுக்கு  ஒன்று அல்லது 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. தினகரனுக்கு தேனியும்,  ஓபிஎஸ்சுக்கு சிவகங்கை, அல்லது ராமநாதபுரம் தொகுதி… Read More »பிரதமர் மோடி முன்னிலையில்…… நாளை பாஜகவில் ஐக்கியமாகிறார் ஓபிஎஸ்?

அதிமுக கொடி, சின்னம் ஓபிஎஸ் பயன்படுத்த தடை…ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையிலும் அவர் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டதுடன், அதி்முக வேட்டி, காரில் அதிமுக… Read More »அதிமுக கொடி, சின்னம் ஓபிஎஸ் பயன்படுத்த தடை…ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஓபிஎஸ் முகவரி தெரியாமல் போவார்…… எடப்பாடி கணிப்பு

  • by Authour

அதிமுக சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில்  எடப்பாடி  பேசியதாவது:… Read More »ஓபிஎஸ் முகவரி தெரியாமல் போவார்…… எடப்பாடி கணிப்பு

பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

  • by Authour

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர்.… Read More »பல்லடம்……..மோடி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க மறுப்பு

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற… Read More »பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவோம் “- ஓபிஎஸ்

பத்தாண்டு கால பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு வழங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்று ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “பொதுமக்களின் மகத்தான ஆதரவோடும், தொண்டர்களின் எழுச்சியோடும்,… Read More »இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்க பாடுபடுவோம் “- ஓபிஎஸ்

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் ஓ.பி.எஸ். அதிமுகவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவருக்கு, உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தண்டனை வழங்கப்படும். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் தான்… Read More »உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த துரோகி ஓபிஎஸ்…. ஜெயக்குமார்

பெயர், கொடி விவகாரம்….. ஓபிஎஸ்-க்கு மீண்டும் பின்னடைவு….

அதிமுகவிலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்திவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை… Read More »பெயர், கொடி விவகாரம்….. ஓபிஎஸ்-க்கு மீண்டும் பின்னடைவு….

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகையும் வழங்கப்பட்டது… ஓபிஎஸ் பேட்டி…

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட செயல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில்… Read More »அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகையும் வழங்கப்பட்டது… ஓபிஎஸ் பேட்டி…

என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா…ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பதிலடி …

  • by Authour

நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை… Read More »என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா…ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பதிலடி …

ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

  • by Authour

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம்,   இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற அவர்  சிங்கப்பூர் சென்றார். நடிகர் ரஜினி சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்… Read More »ஐகோர்ட் உத்தரவு…….அதிமுக கொடி இல்லாத கார்…. கரையில்லாத வேட்டி …. சோகத்தில் ஓபிஎஸ்

அதிமுக கொடி பயன்படுத்த தடை….. ஓபிஎஸ் மேல்முறையீடு…10ம் தேதி விசாரணை

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில்… Read More »அதிமுக கொடி பயன்படுத்த தடை….. ஓபிஎஸ் மேல்முறையீடு…10ம் தேதி விசாரணை

ஒரே விஷயத்துக்கு எத்தனை முறை கோர்ட்டுக்கு போவீங்க.. ஓபிஎஸ் தரப்பை வறுத்தெடுத்த நீதிபதி…

ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக அவர்… Read More »ஒரே விஷயத்துக்கு எத்தனை முறை கோர்ட்டுக்கு போவீங்க.. ஓபிஎஸ் தரப்பை வறுத்தெடுத்த நீதிபதி…

துணைத்தலைவர் இருக்கை…சபாநாயகர் மரபுபடி நடக்கிறார்…. ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டம்  கடந்த 9ம் தேதி தொடங்கியது.  தொடர்ந்து 10, 11ம் தேதிகளில் கூட்டம் நடந்தது. இன்று பிற்கபல்  2 மணி வரை  சபை நடந்தது. அதன் பின்னர்  அவையை தேதி குறிப்பிடாமல் … Read More »துணைத்தலைவர் இருக்கை…சபாநாயகர் மரபுபடி நடக்கிறார்…. ஓபிஎஸ் பேட்டி

டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார். இந்த நிலையில்… Read More »டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

  • by Authour

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு நிலையில் இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த சூழலில் அதிமுக கட்சியின்  பெயர்,  சின்னம்,  கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கைகள் வெளியிடுவது… Read More »எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் தற்போது தேனி எம்பியாக உள்ளார். ரவீந்திரநாத் குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும்… Read More »ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..

ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அந்த புரட்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சிபுரத்தில் நேற்று மதியம்… Read More »ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அதிமுகவின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்த பெரம்பலூர் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்டம் காந்தி சிலை மற்றும் ரோவர் வளைவு பகுதியில் இனிப்பு வழங்கி வெடி வெடித்து… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

ஓபிஎஸ்சும், டிடிவியும் அரசியல் அநாதைகள்…. கே.பி. முனுசாமி தாக்கு

மதுரையில்  வரும் 20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பான திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமிதிண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்… Read More »ஓபிஎஸ்சும், டிடிவியும் அரசியல் அநாதைகள்…. கே.பி. முனுசாமி தாக்கு

உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

  • by Authour

கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகே வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த… Read More »உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

கொடநாடு குற்றவாளிகளை கைது செய்… தேனியில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரபடுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து இன்று தமிழ்நாடு முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தியது.  தேனியில் … Read More »கொடநாடு குற்றவாளிகளை கைது செய்… தேனியில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக மோதல் தொடர்ந்து வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்… Read More »எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

மக்களவை தேர்தல்… ஓபிஎஸ்சுடன் கூட்டணி….. பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு

  • by Authour

பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்  நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். பாஜவின் நோக்கம் அதுதான்.… Read More »மக்களவை தேர்தல்… ஓபிஎஸ்சுடன் கூட்டணி….. பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு

ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களுக்கு தான் தொண்டர்கள் ஆதரவு உள்ளது. மக்களவை தேர்தலில் அதை நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மதுரையில்  ஆகஸ்ட்… Read More »ஆகஸ்டில்….சேலத்தில் மாநாடு….ஓபிஎஸ் அணி முடிவு

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார்.  அவர்,… Read More »ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

11ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவுடன் எடப்பாடி, ஓபிஎஸ் சந்திக்க திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும்… Read More »11ம் தேதி சென்னை வரும் அமித்ஷாவுடன் எடப்பாடி, ஓபிஎஸ் சந்திக்க திட்டம்

வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

அதிமுகவில் இருந்து பிாிந்து தனியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம், இன்னமும், தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.  அவருக்கு மத்திய அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசும் பெரிதாக ஓபிஎஸ்… Read More »வைத்தி இல்ல திருமணம்…சசிகலா ஆப்சென்ட்… ஓபிஎஸ் அப்செட்

ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்..

சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார்… Read More »ரவீந்திரநாத் எம்.பி.யின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கம்..

மாயமானும், மண்குதிரையும்….ஓபிஎஸ்-டிடிவி குறித்து எடப்பாடி வர்ணனை

அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில் டிடிவி தினகரன்-ஓபிஎஸ் சந்திப்பு  நடந்தது. இந்தநிலையில், சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான… Read More »மாயமானும், மண்குதிரையும்….ஓபிஎஸ்-டிடிவி குறித்து எடப்பாடி வர்ணனை

ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியைக் காண முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், தமிழக முதல் அமைச்சர் மு.க… Read More »ஓபிஎஸ் விரைவில் திமுகவில் இணைவாராம்…

ஓபிஎஸ்சின் நேற்றைய திருச்சி கூட்டம்.. வந்தார்கள்.. சென்றார்கள்.. வீடியோ… படங்கள்..

  • by Authour

ஒபிஎஸ் அணியின் சார்பில் அதிமுக51 வது ஆண்டு துவக்க விழா – முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை திருச்சி பொன்மலை … Read More »ஓபிஎஸ்சின் நேற்றைய திருச்சி கூட்டம்.. வந்தார்கள்.. சென்றார்கள்.. வீடியோ… படங்கள்..

திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய செல்வாக்கை காட்டுவதற்காக திருச்சியில் இன்று மாலை மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளார். எம்ஜிஆா் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக 51ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக… Read More »திருச்சி ஓபிஎஸ் மாநாட்டிற்கு கரூரிலிருந்து புறப்பட்ட தொண்டர்கள்…..

இது அதிமுக கொடியில்லயாம்.. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக ஓபிஎஸ் டீம் ‘டகால்டி’…

  • by Authour

திருச்சியில் நாளை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதற்காக பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த மைதானத்தை  சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன. அந்த கொடிகள் கறுப்பு, சிகப்பு நிறத்தில்,… Read More »இது அதிமுக கொடியில்லயாம்.. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக ஓபிஎஸ் டீம் ‘டகால்டி’…

திருச்சி கூட்டத்தை நடத்துவது கு.ப.கி. யா?.. வைத்தி ஆதரவாளர்கள் கோபம்..

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்… Read More »திருச்சி கூட்டத்தை நடத்துவது கு.ப.கி. யா?.. வைத்தி ஆதரவாளர்கள் கோபம்..

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அதிமுக… Read More »அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பெங்களூரு புலிகேசி நகர், கோலார் தங்கவயல் உள்பட 3 தொகுதிகளில்… Read More »கர்நாடகம்… ஓபிஎஸ் அணி வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?.. சசிகலா அளித்த பதில்…

  • by Authour

சென்னையில் இன்று சசிகலா நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்… தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்கிற கேள்விக்கு எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைத் தான் ஊடகங்கள் தினமும் பார்த்துக் கொண்டுள்ளன. பேச வேண்டிய நேரத்தில்… Read More »ஓபிஎஸ் மாநாட்டில் கலந்து கொள்வீர்களா?.. சசிகலா அளித்த பதில்…

ஓபிஎஸ்சின் திருச்சி மாநாடு… ஆலோசனைக்கு பண்ருட்டி மிஸ்சிங்..

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்,அதிமுக 51 ஆம் ஆண்டு விழா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஆகியவற்றை  சேர்த்து ஓபிஎஸ் தரப்பினர் முப்பெரும் விழாவாக திருச்சியில் வரும் 24ம் தேதி கொண்டாடுகின்றனர். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில்… Read More »ஓபிஎஸ்சின் திருச்சி மாநாடு… ஆலோசனைக்கு பண்ருட்டி மிஸ்சிங்..

திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கும் சசிகலா..

  • by Authour

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்து வருகிறார். ஒரு சில வழக்குகளை தவிர மற்றவற்றில் இபிஎஸ்க்கு சாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவில் இருந்து ஒரங்கட்டப்பட்டுள்ள ஓபிஎஸ்  தனது பலத்தை… Read More »திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்சுடன் கைகோர்க்கும் சசிகலா..

சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி… ஓபிஎஸ் ‘அப்செட்’

சென்னைக்கு வந்த பிரதமர்மோடியை சென்னை விமானநிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் முருகன் மற்றும் தமிழக அமைச்சர்களும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர். பல்வேறு… Read More »சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி… ஓபிஎஸ் ‘அப்செட்’

திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் இன்று சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எடப்பாடி கூட்டியுள்ள   அவசர செயற்குழு சட்ட விரோதமானது.  நாளை சென்னை வரும்… Read More »திருச்சியில் 24ம் தேதி மாநாடு…. ஓபிஎஸ் அறிவிப்பு

பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேரம்… Read More »பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

சட்டப்பேரவை……அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓபிஎஸ்

  • by Authour

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி வாய்ப்பு வழங்கவில்லை என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோபமாக சத்தம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய… Read More »சட்டப்பேரவை……அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓபிஎஸ்

இபிஎஸ் தரப்பில் கேவிட் மனு… ஓபிஎஸ்க்கு பின்னடைவு..

அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவது, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வது உள்பட… Read More »இபிஎஸ் தரப்பில் கேவிட் மனு… ஓபிஎஸ்க்கு பின்னடைவு..

பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த… Read More »பொ. செ வாக எடப்பாடி செயல்பட தடை கோரி ஓபிஎஸ் தரப்பு அடுத்த வழக்கு

எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

சென்னை , கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது…  எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழகத்தில் எங்கு சென்றாலும் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பலை பாயும்.… Read More »எடப்பாடி சர்வாதிகாரம்…. ஓபிஎஸ் விரக்தி….

பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்களத்தில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவால்… Read More »பதவி ருசிகண்ட பூனை ஓபிஎஸ்-… சி.வி.சண்முகம்…

அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக… Read More »அதிமுகவை அழிவு பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கை துரோகி…. ஓபிஎஸ் கடும் கோபம்…

தாயார் மறைவு…காலில் விழுந்த அழுத ஓபிஎஸ்….

  • by Authour

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). இவருக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22ம் தேதி அவர் தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு… Read More »தாயார் மறைவு…காலில் விழுந்த அழுத ஓபிஎஸ்….

ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் காலமானார்…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலையில்… Read More »ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் காலமானார்…

மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. இதன் மூலம் அதிமுக-வின் முழு… Read More »மக்களிடம் சென்று நீதி கேட்பேன்… ஓபிஎஸ் பேட்டி..

இப்ப முனுசாமி அடுத்தது வேலுமணி.. தங்கமணி.. ‘பகீர்’ கிளப்பும் ஓபிஎஸ் டீம்.. .

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார். அது போல் வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர்… Read More »இப்ப முனுசாமி அடுத்தது வேலுமணி.. தங்கமணி.. ‘பகீர்’ கிளப்பும் ஓபிஎஸ் டீம்.. .

அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம்.. ஒபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பிக்க உத்தரவு…

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக, வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச… Read More »அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம்.. ஒபிஎஸ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பிக்க உத்தரவு…

ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும்,  ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பில் யாருக்கு… Read More »ஈரோடு இடைத் தேர்தல்….ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்…..

இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டி என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நாங்கள் அறிவித்த வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.  செந்தில்முருகனுக்கு… Read More »இடைத்தேர்தல்…. ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு…

இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். இதுதொடர்பாக கடந்த 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வக்கீல்… Read More »இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதேவேளையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் சின்னத்தை முடக்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும்… Read More »ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி…. ஓபிஎஸ் அறிவிப்பு…

  • by Authour

அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம். இரட்டை… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி…. ஓபிஎஸ் அறிவிப்பு…

இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தங்களது அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என ஒபிஎஸ் கூறினார். சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தேர்தலில் திமுகவை எதிர்க்க கூடிய தகுதி… Read More »இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு… Read More »அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

ஓபிஎஸ்சின் தாயார் ஆஸ்பத்திரியில் அட்மிட்…

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்கிறார் .

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை.. நாளைக்கு ஒத்திவைப்பு…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை.. நாளைக்கு ஒத்திவைப்பு…

டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

  • by Authour

பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதோடு உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராகவும் ஆனார். ஆனாலும் தான் ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாக தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும்… Read More »டிடிவியுடன் இணைகிறார் ஓபிஎஸ்.. இன்று முக்கிய அறிவிப்பு…?

21-ம் தேதி மா. செ ஆலோசனை கூட்டமாம்.. ஒபிஎஸ் அறிவிப்பு…

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை..  கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை)… Read More »21-ம் தேதி மா. செ ஆலோசனை கூட்டமாம்.. ஒபிஎஸ் அறிவிப்பு…

குஜராத்தில் பாஜக தேசியத் தலைவரை சந்தித்த ஓபிஎஸ்….

  • by Authour

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி… Read More »குஜராத்தில் பாஜக தேசியத் தலைவரை சந்தித்த ஓபிஎஸ்….

error: Content is protected !!