Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா பறிமுதல்

சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

மேட்டூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது

  • by Editor

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.… Read More »மேட்டூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்-வாலிபர் கைது

செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ. 2.32கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை… Read More »செங்குன்றம் அருகே ரூ.2.32 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

கஞ்சா பறிமுதல்… மூதாட்டி உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய காட்டூர்… Read More »கஞ்சா பறிமுதல்… மூதாட்டி உட்பட 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்..

  • by Editor

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா பறிமுதல் திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் அருள் ஜோதி உத்தரவின் பேரில்,… Read More »திருச்சி ரயில்வே ஸ்டேசனில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்..

சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

  • by Editor

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சொகுசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 18 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கார்த்திக் (19) மற்றும் வசந்தகுமார் (20)… Read More »சொகுசு பஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

வாகன சோதனையில் ரூ. 1கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

  • by Editor

சென்னையில் வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்பிலான 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர். இதில் சம்பத்தப்பட்ட 8… Read More »வாகன சோதனையில் ரூ. 1கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

கோவை: இடையர்பாளையம் பகுதியில் உள்ள கார் உதிரிபாக குடோனில் இருந்து சுமார் 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில்… Read More »கோவையில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

23 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே கடத்தி கொண்டுவரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பிரசண்ட் பாடி கைது செய்யப்பட்டார். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ஏர்போட்டில் ரூ.10.7 கோடியில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்திய இரு பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத்… Read More »சென்னை ஏர்போட்டில் ரூ.10.7 கோடியில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து லால்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்

கோவை-8.200 கிலோ கஞ்சா பறிமுதல்…வாலிபர் கைது

  • by Authour

கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல், செய்து பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபரிடம் ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான வெளி… Read More »கோவை-8.200 கிலோ கஞ்சா பறிமுதல்…வாலிபர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்… Read More »தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

  • by Authour

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், மாவட்ட எஸ்.பி.யின்… Read More »தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்.. 4பேர் கைது

சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசென்னையை அடுத்த பூந்தமல்லி பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில்… Read More »சென்னையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… ஒருவர் கைது

திருச்சி ஏர்போட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை…

திருச்சி மத்திய சிறைச்சாலையில் போலீசார் கைதிகளை சோதனை செய்தபோது, கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது24) என்பவர் தனது உள்ளாடையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் . அவரிடம்… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்… போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே 3.600 கிலோ கஞ்சா பறிமுதல்…ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக நகராஜ் இவர் நேற்று சக காவலர்களான துரை, முகமது காமில் ஆகியோருடன் துவாக்குடிஅரைவட்ட சாலையில் ரோந்து சென்ற பொழுது சந்தேகம்… Read More »திருச்சி அருகே 3.600 கிலோ கஞ்சா பறிமுதல்…ஒருவர் கைது..

தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை… Read More »தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

  • by Authour

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுமார் 2,043 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 வெவ்வேறு வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு… Read More »ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை காவலர்கள் பிரபாகர் மற்றும் தசரதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி… 2 பேர் கைது…. 4 கிலோ பறிமுதல்…

  • by Authour

கோவை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்படை போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர் மாநகர காவல் துறைக்கும் புறநகர் காவல் துறை… Read More »ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி… 2 பேர் கைது…. 4 கிலோ பறிமுதல்…

error: Content is protected !!