Skip to content
Home » கஞ்சா பறிமுதல்

கஞ்சா பறிமுதல்

ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

  • by Senthil

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சுமார் 2,043 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 39 வெவ்வேறு வழக்குகளில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு… Read More »ரூ.5 கோடி மதிப்பிலான 2,043 கிலோ கஞ்சா பறிமுதல்… தீவைத்த பெண் எஸ்பி..

சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் சமயபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி உதவி காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமை காவலர்கள் பிரபாகர் மற்றும் தசரதன் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது… Read More »சமயபுரம் சுங்கச்சாவடியில் லாரியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது….

ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி… 2 பேர் கைது…. 4 கிலோ பறிமுதல்…

  • by Senthil

கோவை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்படை போலீசார் தனிப்படை அமைத்து கஞ்சா நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர் மாநகர காவல் துறைக்கும் புறநகர் காவல் துறை… Read More »ஆட்டோவில் கஞ்சா டோர் டெலிவரி… 2 பேர் கைது…. 4 கிலோ பறிமுதல்…

error: Content is protected !!