Skip to content
Home » குளித்தலை » Page 2

குளித்தலை

அரை பவுனுக்காக……காவிரி ஆற்றில் வாலிபா் கொன்று புதைப்பு…..போதை ஆசாமி கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி காவிரி ஆற்றப்படுகையில்  கடந்த 5ம் தேதி மேல தண்ணீர்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து கரூர் எஸ்… Read More »அரை பவுனுக்காக……காவிரி ஆற்றில் வாலிபா் கொன்று புதைப்பு…..போதை ஆசாமி கைது

பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் வசந்தகுமார் மனைவி அபிநயா. இவர்களுக்கு கடந்த 10மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது நிறை மாத கர்ப்பிணி.  பிரசவ வலி காரணமாக முதல் பிரசவத்திற்காக நேற்று இரவு… Read More »பிரசவத்தில் குழந்தை சாவு.. டாக்டர்கள் அலட்சியம் என கூறி ஜிஎச் கண்ணாடியை உடைத்த உறவினர்கள்..

கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியின்  10வது வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்சிஸ்ட் கம்யூ) . இவரது கணவர் நாகராஜ், மகன் விக்னேஷ் இருவரும், கரூர் தான்தோன்றி மலையில் உள்ள தங்களது ஹார்டுவேர்… Read More »கவுன்சிலரின் கணவர், மகன் மீது கொடூர தாக்குதல்…. கரூர் அருகே போதை கும்பல் அட்டகாசம்

திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

  • by Senthil

திருச்சி ஐஎஸ் ( மாநகர நுண்ணறிவுப்பிரிவு ) உதவி கமிஷனராக இருந்த செந்தில் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 ஆண்டுகாலமாக அந்த பணியில் இருந்த செந்தில்குமார் தற்போது குளித்தலை டிஎஸ்பியாகவும், கடந்த 2… Read More »திருச்சி ஐ.எஸ் ஏ.சியாக ஸ்ரீதர் நியமனம்…

குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் கோவில் திருவிழாவையொட்டி. 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுப்பதற்காக குளித்தலை கடம்பர் கோவில் காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது. மதியம்… Read More »குளித்தலை காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி….

குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி உடைய குளத்துப்பட்டியில் இருந்து மாலப்பட்டி வரை சுமார் 500 மீட்டர் மண் சாலை அமைந்துள்ளது. இந்தப் சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட… Read More »குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

குளித்தலை அருகே தரமற்ற சாலை…. பொதுமக்கள் வேதனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் வடக்குத் தெருவிலிருந்து சீகம்பட்டிக்கு செல்வதற்கு அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பல ஆண்டுகளாக மண் சாலையினை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் அந்த சாலை மிகவும்… Read More »குளித்தலை அருகே தரமற்ற சாலை…. பொதுமக்கள் வேதனை

குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் பெரிய காண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு செய்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தற்போது புனரமைப்பு… Read More »குளித்தலை அருகே பெரிய காண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள்… Read More »குளித்தலை அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்….

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் தாழம்பூ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடித் திருவிழா கடந்த… Read More »ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடந்த ‘தூக்குத் தேர் திருவிழா…

error: Content is protected !!