Skip to content

சஸ்பெண்ட்

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…4 போலீசார்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் காதலருடன் வந்த 17 வயது சிறுமியை 4 காவலர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதன்பேரில் திருச்சி மாவட்ட காவல்… Read More »திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…4 போலீசார்கள் சஸ்பெண்ட்…

திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி  குற்றப் பிரிவு டிஎஸ்பிஆல்பர்ட்(53), சில நாட்களுக்கு முன்  திருவெறும்பூரை சேர்ந்த ராதா என்ற பெண்ணிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது  வழக்கில் ராதாவின்  பெயரை சேர்க்காமல் விட்டு விட வேண்டும்… Read More »திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

காந்தி ஜெயந்தியையொட்டிவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் உள்ள கங்காகுளம் பாப்பாத்தி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபைக் கூட்டம்நேற்று நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் (அதிமுக)தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், வேப்பங்குளம்… Read More »கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல்…. ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி மாணவர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்… அமைச்சர் உதயநிதி அதிரடி

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கிருஷ்ணகிரி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீடீரென அங்கு… Read More »கிருஷ்ணகிரி மாணவர் விடுதி வார்டன் சஸ்பெண்ட்… அமைச்சர் உதயநிதி அதிரடி

மாணவிக்கு பாலியல் தொல்லை…. திருச்சி ஜோசப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள  புனித ஜோசப் கல்லூரி வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லியோ ஸ்டான்லி. இவர்  ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொந்தரவு… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை…. திருச்சி ஜோசப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் , கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். அவர்… Read More »லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன். பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளரான இவரை கடந்த 30-ந்தேதி இரவு மர்மகும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து… Read More »பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்…. கமிஷனர் அதிரடி

போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் நேற்று  மாணவர்கள் சிலர்  வகுப்புகளை புறக்கணித்து, திடீர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக 17 மாணவர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி  முதல்வர் ஆ.மாதவி வெளியிட்டுள்ள … Read More »போராட்டம் … குடந்தை கல்லூரி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட்

மாநிலங்களவை…திரிணாமுல் காங். எம்.பி. சஸ்பெண்ட்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது   மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக  திரிணாமுல்… Read More »மாநிலங்களவை…திரிணாமுல் காங். எம்.பி. சஸ்பெண்ட்

மணிப்பூர் விவகாரம்……மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்….

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. இதனால் இரு அவைகளும்… Read More »மணிப்பூர் விவகாரம்……மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்….

error: Content is protected !!