கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது
சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் விடுதி உற்சாகமாக… Read More »கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது