Skip to content

ஜல்லிக்கட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு….2ம் சுற்று நிலவரம்….

  • by Authour

பொங்கல் விழாவின்  சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு,   தை முதல் நாளில்,  மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இன்று காலை  7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக  ஜல்லிக்கட்டு   திடலுக்கு கலெக்டர் சங்கீதா,… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு….2ம் சுற்று நிலவரம்….

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சீறிய காளைகள்….. சபாஷ் முத்துகிருஷ்ணன்

  • by Authour

பொங்கல் விழாவின்  சிறப்புகளில் முக்கியமானது ஜல்லிக்கட்டு,   தை முதல் நாளில்,  மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி இன்று காலை  7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முன்னதாக  ஜல்லிக்கட்டு   திடலுக்கு கலெக்டர் சங்கீதா,… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. சீறிய காளைகள்….. சபாஷ் முத்துகிருஷ்ணன்

திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் பொங்கல் என்றாலே நாம் நினைவுக்கு வருவது பொங்கல், விவசாயம், காளைகள், இதனை விட இன்னும் மேலாக ஜல்லிக்கட்டு விழா நம்முடைய நினைவுக்கு… Read More »திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

  • by Authour

மதுரை அலங்காநல்லூரில்  காணும் பொங்கல் தினத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி  உலகப்பிரசித்தம் எனவே இங்கு நடத்துவதற்கென்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம்…. 23ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

மதுரை ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

  • by Authour

தமிழர்களின்  பண்டிகையான பொங்கலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும்  மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. அந்த வகையில் பொங்கல் திருநாளான  வரும் 15ம் தேதி  மதுரை அவனியாபுரத்திலும், … Read More »மதுரை ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

புதுகை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு…. வீரர்களுக்கு இன்று டோக்கன்

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 1-ம் தேதி அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால்  இந்த ஆண்டு சில காரணங்களால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது… Read More »புதுகை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு…. வீரர்களுக்கு இன்று டோக்கன்

2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு…தச்சங்குறிச்சியில் தடபுடல் ஏற்பாடு

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். அதிலும், குறிப்பாக தைப்பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்தில் தொடங்கும் ஜல்லிக்கட்டு அப்படியே ஒவ்வொரு ஊராகத் தொடர்ந்து  தென் மாவட்டங்களில்… Read More »2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு…தச்சங்குறிச்சியில் தடபுடல் ஏற்பாடு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக சென்னையின் கோயம்பேடு, அரும்பாக்கம், கண்ணகிநகர், பள்ளிக்கரனை ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் 500 லிட்டர் பால், 500 பிரட்… Read More »பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் உதவி..

கரூரில் 3 ஆண்டுகளாக ஜல்லி கொட்டி பாதியிலேயே பணி நிறுத்தம்.. அவதி..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கற்பகம் நகரில், 200-க்கும் மேற்பட்ட வீடுகளும், 1,000க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இதில், வெங்கக்கல்பட்டி மேம்பாலம் முதல் ஏமூர் ஊராட்சி அலுவலகம் வரை கற்பகம்… Read More »கரூரில் 3 ஆண்டுகளாக ஜல்லி கொட்டி பாதியிலேயே பணி நிறுத்தம்.. அவதி..

திருச்சி அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…

கரூரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் கரூரில் இருந்து நாகைக்கு கட்டிட வேலைக்காக லாரியில் ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டி மேம்பாலம் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்த போது… Read More »திருச்சி அருகே ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…

error: Content is protected !!