Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,06,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

தவெக ஆட்சி கவிழாது..ஆதரவு தொடரும்... சிபிஐ-சிபிஎம்

தவெக ஆட்சி கவிழாது..ஆதரவு தொடரும்… சிபிஐ-சிபிஎம்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல தவெக ஆட்சி கவிழாது எனவும், தவெக அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவு தொடரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். தமிழக… Read More »தவெக ஆட்சி கவிழாது..ஆதரவு தொடரும்… சிபிஐ-சிபிஎம்

தமிழகத்தில் 10 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்- புதிய அப்டேட்!

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்- புதிய அப்டேட்!

  • by Editor

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மகளிர் நலன், மகளிர் உரிமைத்தொகையால் பயன்பெறும் பெண்களின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும்,… Read More »மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்- புதிய அப்டேட்!

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

  • by Editor

ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகளுடன், கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். மகளிரணியின் செயல்பாடுகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு… Read More »ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்

தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லை… நிர்மலா சீதாராமன்

  • by Editor

சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கல்வி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, நிதிப்… Read More »தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லை… நிர்மலா சீதாராமன்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

  • by Editor

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை அரசு உடனே கைவிட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு… Read More »தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி

வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி

  • by Editor

வேலூரில் மகள் வீட்டுக்கு இனிப்பு பலகாரம் கொண்டு சென்ற முதியவர் ஸ்கூட்டர் டயர் வெடித்ததில் கவிழ்ந்ததில் கீழே விழுந்து பலியானார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்தவர் பெருமாள்(80). இவர் பூட்டுத்தாக்கில் வசிக்கும் தனது மகள்… Read More »வேலூர் அருகே ஸ்கூட்டர் டயர் வெடித்து முதியவர் பரிதாப பலி

மதுவுக்காக தாய்மாமனை அடித்து கொன்று நாடகமாடிய வாலிபர் கைது

மதுவுக்காக தாய்மாமனை அடித்து கொன்று நாடகமாடிய வாலிபர் கைது

  • by Editor

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் 13வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் முருகன் (46), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் நிவேதா (19), யோகேஷ் (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடி… Read More »மதுவுக்காக தாய்மாமனை அடித்து கொன்று நாடகமாடிய வாலிபர் கைது

நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் எடுத்துக் கொண்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ… Read More »நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

புதிய நடுவர் மன்றம் கோரி… மதிமுக வைகோ அறிக்கை

  • by Editor

மேகதாட்டு அணை பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய… Read More »புதிய நடுவர் மன்றம் கோரி… மதிமுக வைகோ அறிக்கை

தொடர் மின்வெட்டு… தவெகவுக்கு VSB அடுக்கடுக்கான கேள்விகள்

  • by Editor

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய அரசை மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதி மின்வெட்டில் முதலிடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,… Read More »தொடர் மின்வெட்டு… தவெகவுக்கு VSB அடுக்கடுக்கான கேள்விகள்

Tamil Nadu BJP President K. Annamalai addressing the media at a press conference, questioning the state government's crime control measures in 2026.

குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

  • by Editor

அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச்… Read More »குற்றங்களை தடுக்க என்ன பிளான் வச்சிருக்கீங்க..அண்ணாமலை கேள்வி

DMK MP Kanimozhi speaking seriously during a press meet, addressing child safety and law and order concerns in Tamil Nadu in 2026.

3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

  • by Editor

தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?” – 3 வயது குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கனிமொழி எம்பி எழுப்பியுள்ள ஆவேசக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் 3 வயது பெண் குழந்தை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு… Read More »3வயது குழந்தை வன்கொடுமை- தமிழ்நாட்டில் அரசு உள்ளதா?.. கனிமொழி கேள்வி

நாளை முதல் ஒரு மாதம் மூடப்படும் கம்பம்மெட்டு சாலை!

தேனி – கேரளா பயணிகள் கவனத்திற்கு… மாற்று வழிகளை பயன்படுத்த அதிகாரிகள் அறிவுரை தமிழகத்தின் தேனி மாவட்டத்தையும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மலைப்பாதைகளில் ஒன்றான கம்பம்மெட்டு சாலை, நாளை முதல் ஒரு… Read More »நாளை முதல் ஒரு மாதம் மூடப்படும் கம்பம்மெட்டு சாலை!

error: Content is protected !!