Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

துரை வைகோ

தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

  • by Editor

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ  6 மாதம் கழித்து தான் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும் என தெரிவித்தார். குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என முதல்வர்… Read More »தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் – துரை வைகோ

மக்கள் நலத்திட்டம் தொடரவேண்டும் … ஆதரவு தாருங்கள்-திருச்சி எம்பி.துரை வைகோ

  • by Editor

திருச்சி மேற்குத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.என்.நேருவை ஆதரித்து திருச்சி எம்.பி. துரை வைகோ புத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.இதில், துரை வைகோ எம்பி பேசியதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5… Read More »மக்கள் நலத்திட்டம் தொடரவேண்டும் … ஆதரவு தாருங்கள்-திருச்சி எம்பி.துரை வைகோ

இந்தியில் வந்த கடிதம்: “எனது மொழி உணர்வு காயப்பட்டுள்ளது” – திருச்சி எம்.பி. ஆவேசம்

  • by Editor

இந்தி பேசாத எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு துரை வைகோ எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய பாஜக அரசு பகிரங்கமாக இந்தி திணிப்பை மேற்கொண்டு வருகிறது என்று… Read More »இந்தியில் வந்த கடிதம்: “எனது மொழி உணர்வு காயப்பட்டுள்ளது” – திருச்சி எம்.பி. ஆவேசம்

தேர்தலில் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்.. ஆனால் ஓட்டு போடாதீர்கள் – துரை வைகோ சர்ச்சை பேச்சு!

  • by Editor

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்ப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக எம்.பி.துரை வைகோ கலந்துக் கொண்டு பேசுகையில், ஜாதி மத வேறுபாடுகளை பார்க்கக்கூடாது. ஜாதி மயங்கிய படுத்தி பேசும் பொழுது… Read More »தேர்தலில் பணம் வாங்கிக் கொள்ளுங்கள்.. ஆனால் ஓட்டு போடாதீர்கள் – துரை வைகோ சர்ச்சை பேச்சு!

BHEL தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி- துரை வைகோ எம்பி கோரிக்கை

  • by Editor

திருச்சி BHEL நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய கோரி கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமியிடம் திருச்சி மதிமுக எம்பி துரை வைகோ கோரிக்கை… Read More »BHEL தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி- துரை வைகோ எம்பி கோரிக்கை

திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

திருச்சி மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது…. இன்று (02.10.2025) காலை 9 மணியளவில், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், திருச்சி… Read More »திருச்சி அரிஸ்டோ மேம்பால பணியினை ஆய்வு செய்த எம்பி துரை வைகோ…

திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி… Read More »திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க… மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் மனு

  • by Authour

திருச்சி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்-ஐ சந்தித்து  உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலை (UNESCO world Heritage Site) யுனெஸ்கோ… Read More »ஸ்ரீரங்கம் கோயிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க… மத்திய கலாச்சார துறை அமைச்சரிடம் மனு

துவாக்குடி-பால்பண்ணை சர்வீஸ் சாலை: மத்திய அமைச்சரிடம் துரைவைகோ வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி–தஞ்சாவூர் NH-67 தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் உள்ள பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான பகுதியில் அணுகு சாலை நீண்ட காலமாக அமைக்கப்படாமல்… Read More »துவாக்குடி-பால்பண்ணை சர்வீஸ் சாலை: மத்திய அமைச்சரிடம் துரைவைகோ வலியுறுத்தல்

துரை வைகோ அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்த வைகோ…

  • by Authour

எம்பி துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, கழகப் பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று… Read More »துரை வைகோ அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்த வைகோ…

மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க தன் திமுக… Read More »மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

சாத்தூர் சம்பவம் வருத்தமளிக்கிறது: துரை வைகோ எம்.பி. விளக்கம்

‌மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள  அறிக்கை: செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நாடறிந்த உண்மை… Read More »சாத்தூர் சம்பவம் வருத்தமளிக்கிறது: துரை வைகோ எம்.பி. விளக்கம்

திருச்சியில் யங் இந்தியன்ஸ்… எம்பி துரைவைகோ பங்கேற்பு

  • by Authour

திருச்சி தொகுதியில், Young Indians (Trichy Chapter) மற்றும் தளிர் இணைந்து திருமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நடத்திய, பல்வேறு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கேற்ற Young Indians Parliament… Read More »திருச்சியில் யங் இந்தியன்ஸ்… எம்பி துரைவைகோ பங்கேற்பு

அத்தை இறப்புக்குக் கூட போகாமல்- வங்கி சேவை மையம் திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ..

மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.துரை வைகோ அவர்கள், நேற்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து கார்கில்… Read More »அத்தை இறப்புக்குக் கூட போகாமல்- வங்கி சேவை மையம் திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ..

நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

  • by Authour

துரை வைகோ அறிக்கை குறித்து வைகோ உடன் ஆலோசனை மேற்கொண்டதாக மதிமுக பொருளாளர் செந்திலதிபன் சென்னையில் நிரூபரகளிடம் கூறியதாவது.. மேலும் பேசிய அவர், “நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நல்ல… Read More »நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான… Read More »திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என  ரயில்வே அமைச்சரை  நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மதுரை –… Read More »திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

தான்சானியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் குடும்பத்தினருக்கு திருச்சி எம்.பியுமான துரை வைகோ ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தனது X-தளத்தில் துரை வைகோ கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி… Read More »தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான  வைகோ எம்பியின் பேத்தியும் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான  துரை வைகோ எம்பியின் மகள் வானதி ரேணு- கோகுல கிருஷ்ணன் ஆகியோரது மணவிழா நிகழ்வு… Read More »துரை வைகோ எம்பி மகள் திருமண விழா.. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

  • by Authour

திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திருச்சி எம்பி துரை வைகோ  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. திருச்சிக்கு பல முதலீடுகள் வர இது தொடக்கம்…. துரை வைகோ.

  • by Authour

திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. திருச்சிக்கு பல முதலீடுகள் வர இது தொடக்கம்…. துரை வைகோ.

திருச்சியில் மதிமுக வெற்றி.. நாம் தமிழர் 3வது இடம்…

திருச்சி லோக்சபா தொகுதி முடிவு.. மதிமுக வேட்பாளர் துரை வைகோ-:5,42,213 அதிமுக வேட்பாளர் கருப்பையா-2,29,119 நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஷ்:1,07,458 அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747 மதிமுக வேட்பாளர் 3,13,094 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி… Read More »திருச்சியில் மதிமுக வெற்றி.. நாம் தமிழர் 3வது இடம்…

மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரைவைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள் வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த… Read More »மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும்…. திருச்சியில் துரைவைகோ பேட்டி

திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு பம்பரம்… Read More »திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

  • by Authour

திருச்சி தொகுதியில்  திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக  துரை வைகோ போட்டியிடுகிறார். அவர் இன்று திருச்சி வந்து  கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து  ஆதரவு திரட்டும் பணியை தொடங்கி விட்டார்.  துரை வைகோ  திருச்சியில்… Read More »பொன்மலையில் மெட்ரோ ரயில் தயாரிக்க நடவடிக்கை…… திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வாக்குறுதி

சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரைவைகோ, தேர்தல்… Read More »சீட் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் திமுக-வுடன் தான் கூட்டணி… கோவையில் துரை வைகோ…

திருச்சியில் துரை. வைகோ (மதிமுக)போட்டியா? அவரே அளித்த பேட்டி

  • by Authour

ம.தி.மு.க சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது. அதில் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்… Read More »திருச்சியில் துரை. வைகோ (மதிமுக)போட்டியா? அவரே அளித்த பேட்டி

சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

மதிமுக தலைமை நிலையச் செயலாளர்  துரை வைகோ இன்று, சென்னையில் பிற்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்  கண்ணப்பனை சந்தித்து பேசினார். அப்போது அவர்  68 சமூக மக்களின் கோரி்க்கை  தொடர்பாக ஒரு மனு… Read More »சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

  • by Authour

மதிமுக தலைமை நிலையச் செயலாளர்  துரை வைகோ இன்று, சென்னையில் பிற்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்  கண்ணப்பனை சந்தித்து பேசினார். அப்போது அவர்  68 சமூக மக்களின் கோரி்க்கை  தொடர்பாக ஒரு மனு… Read More »சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும்….. துரை வைகோ கோரிக்கை

மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை….துரை வைகோ…

  • by Authour

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக மாநாடு மதுரையில் நடந்தது. கடந்த மாதம் அதிமுக மாநாடு நடந்த வலையங்குளம் மைதானத்திலயே இந்த மாநாடும் நடந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதுமிருந்து மதிமுக தொண்டர்கள்… Read More »மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை….துரை வைகோ…

மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. திருச்சியில் இன்று அந்த கையெழுத்து இயக்கத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துறை… Read More »மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள்.. துரை வைகோ குற்றச்சாட்டு

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி சமீபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் துரைவைகோவை முன்னிலைப்படுத்துவதை விமர்சனம் செய்திருந்த அவர் மதிமுகவை திமுகவில் இணைத்துவிடலாம் என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த… Read More »கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி என துரை வைகோ குற்றச்சாட்டு…

error: Content is protected !!