Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்காசி

இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை..ஊ.ஒன்றிய கவுன்சிலர் கைது

இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை..ஊ.ஒன்றிய கவுன்சிலர் கைது

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த 21 வயது இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், காங்கிரஸ்… Read More »இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை..ஊ.ஒன்றிய கவுன்சிலர் கைது

தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி

தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி

  • by Editor

தென்காசி அருகே சிவகிரியில் நள்ளிரவில் கார் மரத்தில் மோதி வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர். ராணுவவீரர்… Read More »தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி

தென்காசியில் ஆட்டோ மீது கார்- மினி பஸ் மோதி- 2 பேர் பலி

  • by Editor

தென்காசி சுரண்டை சாலையில் ஆட்டோ மீது கார் மற்றும் மினி பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணித்த சீவநல்லூரைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் ஓட்டுநர் மாதவன் ஆகியோர் உயிரிழந்தனர்.

44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை

44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

  • by Editor

தமிழகம் முழுவதும் உள்ள 44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு உள்ளிட்ட… Read More »44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி குடித்த பெண் பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை பஞ்சாயத்து செந்தட்டியாபுரம் புதூர் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்தவர் பரமன். இவருடைய மனைவி குருவம்மாள் (55). கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.இந்த… Read More »குளிர்பானம் என நினைத்து பூச்சிக்கொல்லி குடித்த பெண் பலி

தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

  • by Editor

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அனை உடைப்பை சரி செய்ய வேண்டும் மற்றும் உள்ளாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்… Read More »தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜ். இவர் சொந்தமாக நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாட்டம்… Read More »ரூ.50 லட்சம் நகை மோசடி – 2 பேர் கைது, நகைகள் பறிமுதல்

திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

  • by Editor

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலையத்திற்கு அருகில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பலசரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை சொக்கம்பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண்ணன் என்பவர்… Read More »திருடச் சென்று பணம் கிடைக்காததால் கடைக்கு தீ வைத்த திருடன்

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. நெட்டூர் கிராமத்தில் திருமண விழாவில் புகுந்து 6 பேரை வெட்டிவிட்டு மர்மகும்பல்தப்பியோடியது. காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6… Read More »தென்காசியில் பயங்கரம்: திருமண விழாவிற்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு

தென்காசியில் அதிரடி: 18 கற்குவாரிகள் தற்காலிகமாக மூடல் – அமைச்சர் டி.கே. பிரபு நள்ளிரவு அதிரடி ஆய்வு

  • by Editor

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 54 கற்குவாரிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி உதவி ஆட்சியர்களின் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 09.05.2026 முதல், ஆய்வு… Read More »தென்காசியில் அதிரடி: 18 கற்குவாரிகள் தற்காலிகமாக மூடல் – அமைச்சர் டி.கே. பிரபு நள்ளிரவு அதிரடி ஆய்வு

காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி

  • by Editor

தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் அந்தோணி ராஜ் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரில் அந்தோணி ராஜை அழைத்து… Read More »காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் மன உளைச்சல் – முதியவர் பரிதாப பலி

ஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் ராமநாதபுரம் ஒலுங்கை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36 ) தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக தற்காலிக கார் டிரைவர்.

தென்காசியில் முன்விரோதம்: கல்லூரி மாணவர் மற்றும் தாய்க்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (19) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(60) என்பவருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.… Read More »தென்காசியில் முன்விரோதம்: கல்லூரி மாணவர் மற்றும் தாய்க்கு அரிவாள் வெட்டு

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

  • by Editor

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 ஏப்ரல் 2026 ) இரவு 11.50 மணிக்கு… Read More »சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

கிளி பிடிக்கப் பனை மரம் ஏறிய சிறுவன் மரம் முறிந்து விழுந்து பலி

  • by Editor

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலப்பபுரம் கிராமம், ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் பொன் செல்வன் (16). இவன் நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து… Read More »கிளி பிடிக்கப் பனை மரம் ஏறிய சிறுவன் மரம் முறிந்து விழுந்து பலி

தென்காசியில் முதல்முறையாக ஓபிஎஸ் பரப்புரை

  • by Editor

திமுகவை ஆதரித்து தென்காசியில் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார். திமுகவில் இணைந்த பிறகு முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து

  • by Editor

தென்காசி: சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக கரும்புகை வருவதைக் கண்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே… Read More »தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து

ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை: போலீஸ்காரர் மீது ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

  • by Editor

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் தனது கணவருடன் வந்து ஆட்சியர் கமல் கிஷோரிடம் பரபரப்பு புகார்… Read More »ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை: போலீஸ்காரர் மீது ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை

  • by Editor

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் முருகேசன் (30). இவர் ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சுவீட் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு,… Read More »சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை

தென்காசி- அரசு வக்கீலை கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

  • by Editor

தென்காசி மாவட்டத்தில், கடந்த 3ம் தேதி அரசு வக்கீல் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த சிவசுப்ரமணியன் என்பவர் அங்கிருந்து டூவீலரில் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவரை போலீசார்… Read More »தென்காசி- அரசு வக்கீலை கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

  • by Editor

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் அதே பகுதியில் ரூ.3,500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரே நாளில் விலை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த… Read More »தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

  • by Editor

தென்காசி  மாவட்டம், கடையநல்லூருக்கு அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) செங்கோட்டை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக… Read More »தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

கோவை- தென்காசி வரை 4 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் 4… Read More »கோவை- தென்காசி வரை 4 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவா் தனது யூ டியூப் பக்கத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பாா்க்கும் உரிமையை… Read More »பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் இரவு பெய்த மழை காரணமாக அங்குள்ள 2 சிமெண்ட் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை துண்டித்து வீடுகளுக்கு… Read More »மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்… பெண் இன்ஸ்பெக்டர் கைது…

தென்காசி மாவட்டம், கடையத்தில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் வழக்கு தொடர்பாக ரூ. 30 ஆயிரம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பிரபாகரன் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றால், அங்குள்ள அதிகாரிகள், போலி ரசீதுகளை தயார்… Read More »மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

போக்சோவில் கைதான தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்….

  • by Authour

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அல் அமீன் என்பவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அல் அமீன்… Read More »போக்சோவில் கைதான தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்….

தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தீபாவளியான நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் நாளை… Read More »தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

குழாயடி சண்டையில் பெண் உயிரிழப்பு….சங்கரன்கோவிலில் பரபரப்பு…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள  சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மனைவி தவசுகண்ணு, (55) அதே பகுதியைச் சேர்ந்த சண்முகச்சாமி என்பவரது மனைவி அன்னதுரைச்சி (60), இருவரும் எதிரெதிர் வீடு என்பதால்… Read More »குழாயடி சண்டையில் பெண் உயிரிழப்பு….சங்கரன்கோவிலில் பரபரப்பு…

கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் உச்சிமாகாளி… Read More »கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

தென்காசி… லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் பலி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே  விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ சுரண்டை – வாடியூர் சாலையில் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணிதத ஜானகி (52),… Read More »தென்காசி… லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பெண்கள் பலி

தவறி விழுந்து கர்ப்பிணி பலி……. ரயிலில் தொழில் நுட்பு கோளாறு இல்லை….. ரயில்வே அறிவிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு… Read More »தவறி விழுந்து கர்ப்பிணி பலி……. ரயிலில் தொழில் நுட்பு கோளாறு இல்லை….. ரயில்வே அறிவிப்பு

தென்காசியில் 1 கிலோ லெமன் ரூ.150… வியாபாரிகள் மகிழ்ச்சி…

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி தமிழகத்தின் லெமன் சிட்டி ஆகும். மேலும் தற்பொழுது புளியங்குடி எலுமிச்சை மார்க்கெட்டில் எலுமிச்சை பழத்தின் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகமாக உள்ளது. இதனால் வியாபாரிகள்,மற்றும் விவசாயிகள்… Read More »தென்காசியில் 1 கிலோ லெமன் ரூ.150… வியாபாரிகள் மகிழ்ச்சி…

சொத்துக்காக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்…. கொடூரம்…

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவந்திப்பூ. இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்க… Read More »சொத்துக்காக தாயின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்…. கொடூரம்…

காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

தூத்துக்குடி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி… Read More »காயல்பட்டினத்தில் 200 ஆண்டுகளில் இல்லாத மழை- வெள்ளம், போக்குவரத்து துண்டிப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை..

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, நாகை ஆகிய 16 மாவட்டங்களில் மழை… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 16 மாவட்டங்களில் மழை..

தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம் ….

மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்று… Read More »தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம் ….

தபால் ஓட்டு மீண்டும் எண்ணிக்கை…..தென்காசி பழனிநாடார்(காங்) வெற்றி…

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ்… Read More »தபால் ஓட்டு மீண்டும் எண்ணிக்கை…..தென்காசி பழனிநாடார்(காங்) வெற்றி…

தென்காசி தபால் ஓட்டு எண்ணிக்கை…. 2வது முறை நிறுத்தம்

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ்… Read More »தென்காசி தபால் ஓட்டு எண்ணிக்கை…. 2வது முறை நிறுத்தம்

தென்காசி தபால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ்… Read More »தென்காசி தபால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை

2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியனை… Read More »தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண வேண்டும்….ஐகோர்ட் உத்தரவு

தென்காசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.எ. பழனிநாடார். இவரை எதிர்த்து போட்டியிட்ட  செல்வமோகன்தாஸ் பாண்டியன் (அதிமுக) 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்,  தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் தவறு… Read More »தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மீண்டும் எண்ண வேண்டும்….ஐகோர்ட் உத்தரவு

சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (40). இவர் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், தான் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததாகவும்,… Read More »சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி… பாஜ நிர்வாகி கைது..

குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது- 10,117 இடங்களுக்கு 18லட்சத்து 36ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி… Read More »குரூப்4 தேர்வில் முறைகேடு? விசாரணை நடத்த கோரிக்கை

error: Content is protected !!