Skip to content
Home » நம்பெருமாள்

நம்பெருமாள்

  ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Senthil

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து திருமொழித்திருநாள் பத்தாம் திருநாளதன இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரத்தில் சௌரிக் கொண்டை அணிந்து; சூர்ய சந்திர வில்லை ; கலிங்கத்துராய்; தலைக்காப்பு;… Read More »  ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம்,முத்து அபய ஹஸ்தம்,முத்து கர்ண பத்ரம்,2 வட முத்துமாலை, பங்குனி உத்திர பதக்கம்,தாயார் பதக்கம், ரங்கூன்… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்

  • by Senthil

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்டு ஏகாதசி திருநாளையொட்டி பகல்பத்து  திருமொழித்திருநாள்  8ம் திருநாள்  இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று காலை நம் பெருமாள், திருநறையூர் பாசுரங்களுக்காக சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துறாய், நாச்சியார்,… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 3ம் நாள்…. ரத்தின நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 3-ம் நாளான  இன்று நம்பெருமாள் ‘சென்னியோங்கு’ பாசுரத்திற்கு ஏற்ப ரத்தின நீள்முடி கிரீடம், ரத்தின காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், மகர கர்ண பத்திரம், லெட்சுமி… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 3ம் நாள்…. ரத்தின நீள்முடி கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Senthil

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று  பகல் பத்து முதல் நாள்  தொடங்கியது.  நம் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் பத்து… Read More »ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள்…… முத்து கிரீடத்துடன் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

  • by Senthil

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆதிப்ரஹ்மோத்ஸவம் எனப்படும் பங்குனிதேர்த்திருவிழா(கோரதம்) கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 7-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் வீதி உலா…. பக்தர்கள் தரிசனம்… படங்கள்..

ஜீயபுரத்தில் நம்பெருமாளுக்கு தயிர் அமுது படைத்தல் நடத்துவது ஏன்?

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அந்த வகையில் பங்குனிதேர்த் திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 7-ந் தேதி… Read More »ஜீயபுரத்தில் நம்பெருமாளுக்கு தயிர் அமுது படைத்தல் நடத்துவது ஏன்?

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி நம்பெருமாள்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு சேவை……

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை.. படங்கள்..

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இராப்பத்து ஏழாம் திருநாளாம் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து தரிசித்தனர்.. 

ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் இராப்பத்து ஆறாம் திருநாளான இன்று நம்பெருமாள், முத்தரசன் கொறடு என்னும் ராஜ முடி சாற்றி, மார்பில் பிராட்டி பதக்கம், சந்திர கலை, மகரி, புஜ… Read More »ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

error: Content is protected !!