Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை

மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

  • by Authour

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32,ஆம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை,… Read More »மாநில அளவிலான கபாடி இறுதிப்போட்டி…. கோப்பையை வென்ற மயிலாடுதுறை அணி ..

நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

  • by Authour

நாகை  கீச்சாங்குப்பம் சந்திரசேகரன் நினைவு கபடி கழகம் சார்பில் 32ம் ஆண்டு மாநில அளவிலான கபாடி தொடர் போட்டி நடைபெற்றது‌. நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி,நாகை, புதுச்சேரி,… Read More »நாகை…. மாநில கபடி போட்டி…… மயிலாடுதுறை அணிக்கு கோப்பை

நாகையில் 101 வயது மூதாட்டி வாக்குப்பதிவு… இளம் வாக்காளர்கள் பெருமிதம்..

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1551 வாக்குச்சாவடிகளும் இன்று காலை 7:00 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தைச்… Read More »நாகையில் 101 வயது மூதாட்டி வாக்குப்பதிவு… இளம் வாக்காளர்கள் பெருமிதம்..

நாகை, கரூர், கோவையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்….. சிறப்பு தொழுகை

  • by Authour

சவுதி  அரேபியாவில் நேற்று  பிறை தெரிந்ததை தொடர்ந்து ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் இன்று ரம்ஜான் சிறப்பு… Read More »நாகை, கரூர், கோவையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்….. சிறப்பு தொழுகை

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

  • by Authour

நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை  ஒரு முதியவர் தீக்குளித்தார்.  அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தீயை அணைத்து அவரை அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். தகவலறிந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர் சாவு

நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலின் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில்… Read More »நாகையில் மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா….

நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு, வாட்டக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் கையில் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது; தேர்தல்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த முதியவர்….. கவலைக்கிடம்

பிரச்சாரத்தின் போது விஷேச வீட்டில் பந்தி பறிமாறி வாக்கு சேகரித்த நாகை பாஜக வேட்பாளர்…..

  • by Authour

நாகை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் இன்று மீனவ கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அக்கரைப்பேட்டை, கல்லார், வடக்கு பொய்கை… Read More »பிரச்சாரத்தின் போது விஷேச வீட்டில் பந்தி பறிமாறி வாக்கு சேகரித்த நாகை பாஜக வேட்பாளர்…..

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்….

  • by Authour

நாகையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29, ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது. இன்று 8,ம்… Read More »நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்….

நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் பாப்பாகோவிலுக்கு சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று பாப்பாக்கோவில் கிராமத்தில் உள்ள காந்தி என்பவருக்கு சொந்தமான… Read More »நாகையில் கடல் போல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி சாராயம்…

error: Content is protected !!