Skip to content

நாளை

கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம்… Read More »கேரளா, உ.பி. உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

திருக்குவளை பள்ளியில்…. நாளை காலை சிற்றுண்டி தொடக்க விழா…..4 நாள் பயணமாக திருச்சி வந்தார் முதல்வர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,   தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில்  3 நாள்  சுற்றுப் பயணம்  தொடங்கினார். இதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு… Read More »திருக்குவளை பள்ளியில்…. நாளை காலை சிற்றுண்டி தொடக்க விழா…..4 நாள் பயணமாக திருச்சி வந்தார் முதல்வர்

திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour

திருச்சி அடுத்த சிறுகனூர் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  எனவே  இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சணமங்கலம், மணியங்குறிச்சி,… Read More »திருச்சி…….சிறுகனூர் பகுதியில் நாளை மின்தடை

நாளை சுதந்திர தினவிழா….. கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை (செவ்வாய்க்கிமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார். விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதை… Read More »நாளை சுதந்திர தினவிழா….. கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: , மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »தமிழகத்தில் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்

தஞ்சையில் ரூ.140 கோடி பணிகள்…. முதல்வர் ஸ்டாலின் நாளை அர்ப்பணிப்பு

  • by Authour

தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள ரூ.140 கோடி மதிப்பிலான   மாநாட்டு மைய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை  மாலை தொடங்கி வைக்கிறார். ஸ்மார்ட் சிட்டி… Read More »தஞ்சையில் ரூ.140 கோடி பணிகள்…. முதல்வர் ஸ்டாலின் நாளை அர்ப்பணிப்பு

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….முழுவிபரம்..

தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை காலை 11 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….முழுவிபரம்..

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்

  • by Authour

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா உருவாகி  இந்திய அரசியலில்  பரபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில்  நாடாளுமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது….. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா தயார்

திருச்சி மாநகரில் நாளை மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

திருச்சி மன்னார்புரம் துணைமின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நாளை (13.07.2023) (வியாழக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம்  இருக்காது… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

சென்னை, சட்ட விரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 3வது நீதிபதி விசாரணை நாளை ஒத்திவைப்பு…

error: Content is protected !!