Skip to content
Home » நீதிபதி

நீதிபதி

அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

  • by Senthil

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சீனி வாசன் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுடைய மகள் பாலரத்னா (வயது… Read More »அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

  • by Senthil

திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வரும்  கூலித்தொழிலாளியின் மனைவியை  கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து, மிரட்டி 26 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி அந்த பெண்  அளித்த  புகாரை… Read More »பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

நீதிபதி தேர்வில் வெற்றிப் பெற்ற மலைவாழ் பெண்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

  • by Senthil

திருவண்ணாமலை மாவட்டம் , ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மனைவி… Read More »நீதிபதி தேர்வில் வெற்றிப் பெற்ற மலைவாழ் பெண்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன்  மனு தாக்கல் செய்தும்  முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு…. நாளைக்கு ஒத்திவைத்தது செசன்ஸ் கோர்ட்

டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு…. பைக்கை எரித்து விடலாம் என நீதிபதி கருத்து

  • by Senthil

சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூ டியூபர் டி.டி.எப்.வாசன், செப்டம்பர் 19ம்… Read More »டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் மறுப்பு…. பைக்கை எரித்து விடலாம் என நீதிபதி கருத்து

ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

  • by Senthil

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த  ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்தார்.இந்த நிலையில் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சக்திவேல், அந்த வழக்கில் இருந்து… Read More »ஆட்கொணர்வு மனு…. நீதிபதி திடீர் விலகல்

விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு… Read More »விஸ்வநாதன், மிஸ்ரா …. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

ஓய்வுபெறும் நாளில் கண்ணீர் விட்டு அழுத உச்சநீதிமன்ற நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா, 2-வது மிக மூத்த நீதிபதி ஆவார். அவர் நேற்று ஓய்வு பெற்றார். குஜராத்தில் பிறந்த அவர், அங்குள்ள ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். 2005-ம் ஆண்டு குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி… Read More »ஓய்வுபெறும் நாளில் கண்ணீர் விட்டு அழுத உச்சநீதிமன்ற நீதிபதி

பெண் நீதிபதியை தாக்க முயன்ற போதை சிறுவன்… கேரளாவில் மேலும் ஒரு கொடூரம்

கேரள மாநிலம் கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாதாஸ் குத்தி கொல்லப்பட்டார். போதைக்கு அடிமையான சந்தீப் என்ற வாலிபருக்கு சிகிச்சை அளித்தபோது அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். கேரள மாநிலம்… Read More »பெண் நீதிபதியை தாக்க முயன்ற போதை சிறுவன்… கேரளாவில் மேலும் ஒரு கொடூரம்

ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

  • by Senthil

மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு… Read More »ராகுல் வழக்கு விசாரணை… குஜராத் ஐகோர்ட் நீதிபதி விலகல்

error: Content is protected !!