Skip to content
Home » பட்டாசு ஆலை

பட்டாசு ஆலை

சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி இங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம்  வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால்  பட்டாசு ஆலையில் உள்ள 10 அறைகள் இடிந்து… Read More »சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் உள்ள  பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானார்கள்.  பலர் காயமடைந்தனர். இதுபற்றிய செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  இறந்தவர்கள் குடும்பத்துக்கு… Read More »பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

  • by Senthil

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்   பட்டாசுக்கு வெடிமருந்து கலக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 5  அறைகள் இடிந்து தரை மட்டமானது. இந்த  அறைகளில் 20க்கும்… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில்…. பலி எண்ணிக்கை 10 ஆனது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள  பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த  கட்டிடத்தில் பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

  • by Senthil

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில்  உள்ள ஒரு பட்டாசு  ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3… Read More »விருதுநகர்… பட்டாசு ஆலையில் விபத்து…2பேர் கருகி பலி

பட்டாசு ஆலை தீ விபத்து… உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி… Read More »பட்டாசு ஆலை தீ விபத்து… உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து….. 2பேர் உடல் கருகி பலி

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

  • by Senthil

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் என்ற  ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பட்டாசு குடோன் உள்ளது. இங்கு திருவிழாக்களுக்கு போடப்படும் வாண வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அங்கு பணி நடந்து கொண்டு இருந்தது. அப்போது… Read More »காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து…….பலி 9 ஆனது

error: Content is protected !!