Skip to content
Home » பிளஸ்2 தேர்வு

பிளஸ்2 தேர்வு

தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு தொடங்கியது…..

  • by Senthil

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  இன்று காலை  பிளஸ்2 தேர்வு தொடங்கியது. சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் இத் தேர்வு நடந்து வருகிறது.  தமிழகத்தில் மட்டும் 7.72 லட்சம்… Read More »தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு தொடங்கியது…..

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Senthil

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும்… Read More »9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.இது… Read More »பிளஸ்2 ஹால் டிக்கெட்…… இன்று பிற்பகல் பதிவிறக்கம் செய்யலாம்

மார்ச் 1ல் தொடங்கும்…… பிளஸ்2 தேர்வு அட்டவணை

  • by Senthil

தமிழ்நாட்டில் பிளஸ்2  அரசு பொதுத்தேர்வு தேதியையும், தேர்வு அட்டவணை மற்றும், ரிசல்ட் தேதியையும் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்தார்.  தேர்வுகள் அனைத்தும்  காலை 10  மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும்.,… Read More »மார்ச் 1ல் தொடங்கும்…… பிளஸ்2 தேர்வு அட்டவணை

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Senthil

பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  மகேஷ்  பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான  ஆண்டு இறுதி பொதுத்தேர்வு  மார்ச் மாதம் நடைபெறும். இதுபோல 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.  மேற்கண்ட  பொதுத் தேர்வுக்கான அட்டவணை … Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் மகேஷ் பேட்டி

பிளஸ்2 தேர்வில் தோல்வி…2 மாணவர்கள் தற்கொலை

சென்னை ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்.தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் தேவா(வயது17). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் நடந்து முடிந்த… Read More »பிளஸ்2 தேர்வில் தோல்வி…2 மாணவர்கள் தற்கொலை

50ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்…. சட்டமன்றத்தில் அமைச்சர் மகேஷ் விளக்கம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார்.… Read More »50ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்…. சட்டமன்றத்தில் அமைச்சர் மகேஷ் விளக்கம்

error: Content is protected !!