Skip to content
Home » பீகார் » Page 2

பீகார்

காங்., க்கு எதிராக நிதிஷ் கருத்து… இந்தியா கூட்டணியில் பரபரப்பு..

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் பீகார் மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.  பாஜவுக்கு எதிராக உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியில் உரிய முக்கியத்துவம்… Read More »காங்., க்கு எதிராக நிதிஷ் கருத்து… இந்தியா கூட்டணியில் பரபரப்பு..

கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

  • by Senthil

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப்பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து டி.எஸ்.பி., பதுஹா… Read More »கடன் விவகாரம்… பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்

முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் கவலையில்லை….. நிதிஷ்குமார் பேட்டி

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம், எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது.… Read More »முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் கவலையில்லை….. நிதிஷ்குமார் பேட்டி

அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அர்ச்சனா குமாரி (30) என்ற பெண் போலீஸ் பணி புரிந்து வந்தார். அவரது கணவர் சுமன் குமார் இவரும் போலீஸ்காரராக இருக்கிறார். சமீபத்தில் சுமன்… Read More »அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..

ராக்கி கயிறு ….. உலக சாதனை படைத்த பீகார் ஆசிரியர் கான்

பீகார் மாநிலம் பாட்னாவில் ஆன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருபவர் கான் என்ற ஆசிரியர். இவர் தனது அர்ப்பணிப்பு மூலம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று… Read More »ராக்கி கயிறு ….. உலக சாதனை படைத்த பீகார் ஆசிரியர் கான்

பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

பீகார் தலைநகர் பாட்னா நகரில் ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் (என்.ஐ.டி.) இறுதியாண்டு கணினி பொறியியல் மாணவராக உள்ளார்.  இவருக்கு அமேசானில் ஆண்டுக்கு… Read More »பீகார் என்ஐடி மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8கோடியில் அமேசானில் வேலை

மணமேடையில் அக்கா மாப்பிள்ளையை…… தட்டி தூக்கி கணவராக்கிய தங்கை

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் மணமகன். திருமணத்தன்று… Read More »மணமேடையில் அக்கா மாப்பிள்ளையை…… தட்டி தூக்கி கணவராக்கிய தங்கை

ஒருவருக்கு 40 மனைவிகள்? பீகாரில் அதிகாரிகள் அதிர்ச்சி

நாட்டிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகார் அரசு சில மாதங்களாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. அங்குள்ள அரசு மக்களின் பொருளாதார, சமூகப் பின்னணியை அறிந்து அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை… Read More »ஒருவருக்கு 40 மனைவிகள்? பீகாரில் அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

  • by Senthil

பீகார் மாநிலம் பூர்ணி மாவட்டத்தில் உள்ள டகருவா கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி வழக்கம்போல தனது வீட்டில் அருகில் நண்பர்களோடு… Read More »பீகாரில் 5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்…. கொடூரன் கைது

கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

  • by Senthil

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மஞ்சு (30). இவர் டில்லியில் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேவேளை, குருகிராமிலுள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவருபவர் பாபுலால். திருமணமான பாபுலாலுக்கும் இளம்பெண்… Read More »கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

error: Content is protected !!