Skip to content
Home » பீகார் » Page 3

பீகார்

தனிமை பெண்களுக்கு ”லிப் to லிப்”… சைக்கோவை தேடும் போலீஸ்…..

  • by Senthil

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில், இளம் பெண் ஒருவரை மர்ம மனிதன ஒருவர் வலுக்கட்டாயமாக முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஜாமுய்யில்… Read More »தனிமை பெண்களுக்கு ”லிப் to லிப்”… சைக்கோவை தேடும் போலீஸ்…..

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்….பீகார் மாநில அரசு குழுவினர் கோவையில் ஆய்வு..

கடந்த சில தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் வைரலாக பரவி வந்த நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் பல்வேறு வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி… Read More »வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்….பீகார் மாநில அரசு குழுவினர் கோவையில் ஆய்வு..

பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

தமிழ்நாட்டில் பீகார் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களின் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இந்த வீடியோக்கள் தொடர்பாக பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார்.… Read More »பீகார் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல்?.. நிதிஷ் கவலை ‘டிவிட்’

போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டச் சிறையில் கைஷார் அலி என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அண்மையில் அவருக்கு திடீரென கடுமையான வலிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே… Read More »போலீசுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி பட்டப்பாடு…

2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

கடந்த ஆண்டு நவம்பரில் பீகாரின் கர்ஹாரா ரயில் பணிமனையில் இருந்து டீசல் ரயில் இன்ஜினை ஒரு கும்பல் திருடி சென்றது.  ஜனவரியில் பாட்னாவில் மொபைல் போன் டவர் திருடப்பட்டது. இந்த வரிசையில் தற்போது பீகாரின்… Read More »2 கிமீக்கு ரயில்வே தண்டவாளத்தை ‘ஆட்டைய’ போட்ட திருட்டு கும்பல்.. .

தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அந்த நபரைக் காப்பாற்ற முயன்ற 4 பேர் காயமடைந்தனர்.… Read More »தேசிய கொடி ஏற்றியபோது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி…

மனைவி பிரிந்ததால் ‘அதை கட்’ செய்துக்கொண்ட கணவன்..

  • by Senthil

பீகார் மாநிலம் மாதேபுரா போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட  ராஜ்னி நயநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா பாசுகி (25). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.… Read More »மனைவி பிரிந்ததால் ‘அதை கட்’ செய்துக்கொண்ட கணவன்..

error: Content is protected !!