Skip to content
Home » புதுக்கோட்டை » Page 3

புதுக்கோட்டை

புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள  கட்டக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ்(36), இவரது மகள்  நிதர்சனா(5).  பால்ராஜூக்கும், அவரது மனைவிக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.   மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  மனைவியை அடித்து உள்ளார். இந்த… Read More »புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

உத்திரபிரதேச மாநிலம்  லக்கிம்பூர் கேரியில் போராடிய விவசாயிகள் மீதுகாரை ஏற்றி கொலைசெய்ய காரணமான ஒன்றிய பா.ஜ.க.அமைச்சர் மீது வழக்குப்போட்டு பதவியிலிருந்து நீக்ககோரி விவசாயிகள் இன்று  புதுக்கோட்டையில்  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஸ் நிலையம் அருகே… Read More »புதுக்கோட்டை……..விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் மூதாட்டி பலி

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் இருந்திராபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஓலைமான்பட்டி என்ற இடத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நீச்சல் குளம் உள்ளது.  நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக… Read More »மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் மூதாட்டி பலி

புதுகையில் திமுக கொடியேற்று விழா

புதுக்கோட்டை கோல்டன் நகரில் திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  இதில் பங்கேற்று  கொடி ஏற்றிவைத்தார்.கழக மாநில விவசாய அணி துணைத்தலைவர்  த.சந்திரசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை… Read More »புதுகையில் திமுக கொடியேற்று விழா

நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  மேட்டுத்தெருவை சேர்ந்தவர்  பால்ராஜ்(34), கொத்தனார். இவரது மனைவி  நித்தியகாமாட்சி(24). இவர்கள் 7 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் … Read More »நடத்தையில் சந்தேகம்…..மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்…

தஞ்சையில் கைப்பையில் இருந்த 5பவுன் நகை மாயம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி மஞ்சுளா (49). இவர தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தங்கி வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது கைப்பையை ஒரு அறையில் வைத்து… Read More »தஞ்சையில் கைப்பையில் இருந்த 5பவுன் நகை மாயம்… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…

காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை   சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி,  தொடங்கிவைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் திட்டம் குறித்து விளக்க… Read More »காலை உணவு திட்டம்…. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்

புதுகையில் சுதந்திர தின விழா…கலெக்டர் மெர்சி தேசியக்கொடி ஏற்றினார்

  • by Senthil

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில் இன்று காலை 77வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் மெர்சி ரம்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து  மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மாியாதை பார்வையிட்டார். … Read More »புதுகையில் சுதந்திர தின விழா…கலெக்டர் மெர்சி தேசியக்கொடி ஏற்றினார்

புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…

  • by Senthil

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சப்.இன்ஸ்பெக்டர் சங்கீதாவை,  ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து எஸ்.பி.  வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், எஸ்.ஐ. சங்கீதா அதிக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை  முயற்சி செய்ததாக… Read More »புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…

புதுகையில் தடுப்பூசி முகாம்…கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் கல்யாணராமபுரம் அங்கன்வாடி மையத்தில், தீவிர மிஷன் இந்திரதனுஷ் 5.0 தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (7.8.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு மின்னணு சான்றிதழ்களை… Read More »புதுகையில் தடுப்பூசி முகாம்…கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு

error: Content is protected !!