Skip to content
Home » புதுக்கோட்டை » Page 2

புதுக்கோட்டை

டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

திருவள்ளூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஒரு வேனிலும், திருவள்ளூரில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய ஓம்சக்தி கோயில் பக்தர்கள் மற்றொரு வேனிலும், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்லக்கூடியவர்கள் ஒரு காரிலும் நேற்று… Read More »டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள விஸ்வநாத தாஸ் நகரில்  பட்டாசு குடோன்  உள்ளது. இன்று காலை இந்த பட்டாசு குடோனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள்  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.… Read More »புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

புதுகை அரசு அருங்காட்சியகத்தில் எம்எல்.ஏ. முத்துராஜா ஆய்வு….

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அப்போது வரலாற்று சிறப்புமிக்க பல தொல்லியல் பொருட்களை உள்ளடக்கிய புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில்  தினசரி பார்வையாளர்கள் அதிகரிக்கிறதா, சரியான… Read More »புதுகை அரசு அருங்காட்சியகத்தில் எம்எல்.ஏ. முத்துராஜா ஆய்வு….

புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

புதுக்கோட்டை  மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும்  முதல்நிலை காவலர்  விஜயகுமார் , புதுக்கோட்டை திருநகர் மேட்டுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்றுவருடங்கள்ஆகிறது.இவரது மனைவிபிரியங்காராணி,இவருக்கு ஒருமகன் உள்ளார்… Read More »புதுக்கோட்டை போலீஸ்காரர் மாரடைப்பில் பலி

முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

தமிழ்நாடு முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட் டு”எழுத்தாளர் கலைஞர்” என்ற குழுவின் சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் தேர் அலங்கார ஊர்தி புதுக்கோட்டை க்கு  வந்தது. புதுக்கோட்டை யில் சட்டத்துறை அமைச்சர்… Read More »முத்தமிழ் அறிஞர் தேர்…. புதுகையில் அமைச்சர்கள் வரவேற்பு

புதுக்கோட்டை…….கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்… Read More »புதுக்கோட்டை…….கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை…. சிறப்பு ஆதார் முகாம்…. அஞ்சல்துறை நடத்தியது

  • by Senthil

புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் இந்திய அஞ்சல் துறையின் புதுக்கோட்டை கோட்டம் மற்றும் வாராப்பூர் ஊராட்சி மன்றம் இணைந்து சிறப்பு ஆதார் முகாம் நடத்தியது.  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா,இந்திய… Read More »புதுக்கோட்டை…. சிறப்பு ஆதார் முகாம்…. அஞ்சல்துறை நடத்தியது

புதுக்கோட்டை… கருணாநிதி கல்லூரியில் பேரவை தொடக்க விழா

  • by Senthil

புதுக்கோட்டை  கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில்  இன்று பேரவை தொடக்க விழா நடந்தது. விழாவை சுற்றுச்சுசூழல் துறை அமைச்சர்  சிவ. வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு  குத்து விளக்கு ஏற்றி  பேரவையை தொடங்கி… Read More »புதுக்கோட்டை… கருணாநிதி கல்லூரியில் பேரவை தொடக்க விழா

மின்கம்பி அறுந்து விழுந்து….. புதுக்கோட்டை மாணவன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள  கோமாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மகன்  ராம்குமார்(15) பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளிக்கு  புறப்பட்டு கொண்டிருந்த ராம்குமார் வீட்டின் கொல்லைபுறத்திற்கு சென்றான். அப்போது … Read More »மின்கம்பி அறுந்து விழுந்து….. புதுக்கோட்டை மாணவன் பலி

திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்படாமல் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க எஸ்.பி. வந்திதா பாண்டே, சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி காவல் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் மணமேல்குடி காவல்  நிலைய குற்ற… Read More »திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

error: Content is protected !!