Skip to content
Home » புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

  • by Senthil

புதுக்கோட்டை அருகே  உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்  என்பவரது மனைவிபெரியநாயகி(58)இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை  மீண்டும் வீட்டுக்கு ஓட்டி  வருவதற்காக வீட்டின்  பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும்… Read More »புதுகை அருகே மூதாட்டி கொலை……நகை கொள்ளை….. பொதுமக்கள் மறியல்

புதுக்கோட்டையில் தேர்தல் ஏற்பாடுகள்….. கலெக்டர்கள் ஆய்வு

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் இன்று திருச்சி  தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,  கலெக்டருமான  பிரதீப் குமார் , புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் ஆய்வு நடத்தினர்.   புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு… Read More »புதுக்கோட்டையில் தேர்தல் ஏற்பாடுகள்….. கலெக்டர்கள் ஆய்வு

துரை வைகோவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு……பாசிசத்தை எரிக்கும் தீப்பெட்டி என கோஷம்

  • by Senthil

திருச்சி மக்களவை தொகுதி  மதிமுக வேட்பாளர் துரை வைகோ, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.   இன்று காலை துரை வைகோ,  புதுக்கோட்டை நகருக்கு சென்றார். அங்கு சட்டத்துறை… Read More »துரை வைகோவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு……பாசிசத்தை எரிக்கும் தீப்பெட்டி என கோஷம்

பாஜக., வில் இணைந்த புதுகை சமஸ்தான இளவரசி….

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையுமான ராதா நிரஞ்சனி ராஜாயி தொண்டைமான் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வரவேற்பு… Read More »பாஜக., வில் இணைந்த புதுகை சமஸ்தான இளவரசி….

உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

  • by Senthil

“உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” என்ற புதிய திட்டத்தை  தமிழ்நாடு முதல்வர்  அறிமுகம் செய்துள்ளார். இந்த திட்டத்தின்படி மாதத்தில் ஒரு நாள் கலெக்டர்கள்  ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்து மக்களின் பிரச்னைகளை நேரில் அறிய வேண்டும் என்பதாகும்.… Read More »உங்களைத்தேடி உங்கள் ஊரில்…..புதுகை கலெக்டர் ரம்யா கிராமங்களில் ஆய்வு

புதுகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை திறந்த அமைச்சர்கள்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில், பொது பற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை,  சட்டம், நீதிமன்றங்கள்,… Read More »புதுகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை திறந்த அமைச்சர்கள்..

புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பொங்கல் திருநாளையொட்டி தமிழ் நாடு முழுவதும்   ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரையில் 3 நாள் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்   புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த… Read More »புதுகை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு…. காளைகள் சீறிப்பாய்ந்தன

பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரம், கோவிலூர் கிராமத்தில் , வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை வயலில், நிரந்தர பூச்சி புலனாய்வு திடலினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »பயனாளிகளுக்கு மின்மோட்டார் வழங்கிய கலெக்டர் மெர்சி ரம்யா…

டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

திருவள்ளூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக ஐயப்பன் கோயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஒரு வேனிலும், திருவள்ளூரில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய ஓம்சக்தி கோயில் பக்தர்கள் மற்றொரு வேனிலும், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்லக்கூடியவர்கள் ஒரு காரிலும் நேற்று… Read More »டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 5 பேர் பலி.. புதுக்கோட்டையில் பயங்கரம்.. ..

புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள விஸ்வநாத தாஸ் நகரில்  பட்டாசு குடோன்  உள்ளது. இன்று காலை இந்த பட்டாசு குடோனில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசுகள்  பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.… Read More »புதுக்கோட்டை… பட்டாசு குடோனில் வெடி விபத்து… ஒருவர் கருகினார்

error: Content is protected !!