Skip to content
Home » பெட்ரோல் குண்டு

பெட்ரோல் குண்டு

திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Senthil

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசினர். அந்த குண்டு வெடித்து தீப்பி்டித்தது. அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்து … Read More »திருச்சி திமுக பிரமுகர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு…… மர்ம நபர்கள் அட்டகாசம்

கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த அக்டோபர் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார்… Read More »கவர்னர் மாளிகை…. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் என்ஐஏ ஆய்வு

கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்ஐஏ மனு

  • by Senthil

சென்னை கிண்டி கவர்னர் மாளிகை யின்  வெளிப்புற கேட் அருகே கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து… Read More »கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்ஐஏ மனு

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது

  • by Senthil

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை  போலீசார் கைது செய்து புழல்… Read More »கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது

பெட்ரோல் குண்டு……கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது

  • by Senthil

சிறையில் இருந்து விடுதலையான ரவுடி கருக்கா வினோத் கடந்த மாதம் 26ம் தேதி  மது போதையில் கவர்னர் வீட்டு வாசல் அருகே பெட்ரோல் குண்டு வீசினான். உடனடியாக அவனை போலீசார் கைது செய்து  புழல்… Read More »பெட்ரோல் குண்டு……கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது

சென்னை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு….. போதை ஆசாமி கைது

  • by Senthil

சென்னை பாரிமுனை பகுதியில் கோவிந்தப்பன் ஜங்ஷன் உள்ளது. இங்கு வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் உள்ளது. இந்த கோவிலை இன்று காலை திறந்த அர்ச்சகர் வழக்கமான பூஜைகளை செய்துகொண்டிருந்தார். அப்போது, அந்த கோவிலுக்கு எதிரே கடை… Read More »சென்னை கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு….. போதை ஆசாமி கைது

நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

  • by Senthil

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று  புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியை துவங்கிவைத்தார்.… Read More »நாங்கள் ஆட்சி செய்யும்போது நாங்களே பெட்ரோல் குண்டு வீச முடியுமா? அமைச்சர் ரகுபதி கேள்வி

சென்னை போலீஸ் கமிஷனர்….கவர்னருடன் சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த  ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்… Read More »சென்னை போலீஸ் கமிஷனர்….கவர்னருடன் சந்திப்பு

திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

  • by Senthil

திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது (46). இவர்  உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்  திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.… Read More »திருச்சி….. அரசியல் கட்சி தலைவர் வீட்டில் சரமாரி பெட்ரோல் குண்டு வீச்சு..

”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

  • by Senthil

நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும்… Read More »”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

error: Content is protected !!