Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல்

பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

  • by Editor

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர்… Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

விற்பனை வரியை குறைக்க வேண்டும்… இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை, வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல்… Read More »விற்பனை வரியை குறைக்க வேண்டும்… இபிஎஸ் வலியுறுத்தல்

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

  • by Editor

கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக 5000 ரூபாய்க்கு பெட்ரோலும், 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படும். கையிருப்பு நிலைக்கு ஏற்ப இந்த விற்பனை கட்டுப்பாடுகள்… Read More »கேரளாவில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ஏப்.29க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிடும்.. ராகுல்

  • by Editor

5 மாநிலத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்க உள்ளது. ஏப்.29க்குப் பிறகு பாருங்கள்… பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயர்ந்துவிடும்’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.… Read More »ஏப்.29க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிடும்.. ராகுல்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

  • by Editor

மேற்காசிய போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் 28 இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் சிக்கின. இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும் 4 கப்பல்கள்… Read More »பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்

  • by Editor

பண்ரூட்டி அருகே பெட்ரோல் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் ஆறுமுகம் என்பவர் 10 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.… Read More »பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்

பெட்ரோல், டீசல் கையிருப்பில் குறையில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்-மத்திய அமைச்சர்

  • by Editor

மேற்காசியாவில் கடந்த 12 நாட்களாக நடந்து வரும் கடுமையான மோதல் போக்கு தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மற்றும்… Read More »பெட்ரோல், டீசல் கையிருப்பில் குறையில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்-மத்திய அமைச்சர்

ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

  • by Editor

நாடு முழுவதும் ஏப்ரல் 1, 2026 முதல் 20% எத்தனால் கலந்த (E20) பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. 95-க்கு மேல்… Read More »ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

  • by Authour

 இஸ்ரேல்,  ஈரான் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  நேற்று , ஈரானில்  நேரடி தாக்​குதல் நடத்தியது.. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த… Read More »ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் -ஜெயந்தி.இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி (27), புவனேஸ்வரி (25) என இரண்டு பிள்ளைகள் உள்ளன இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். சங்கர் கொரோனாவில் உயிரிழந்த நிலையில்… Read More »கள்ளக்காதலை கண்டித்த மகனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர தாய்!…

கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவை உக்கடம் பகுதியில் இரவு நேரங்களில் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடும் சி.சி.டி.வி காட்சிகள்… Read More »கோவையில் பெட்ரோல் திருடும் சிறுவர்கள் … சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கரூர்….பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு…

  • by Authour

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி சார்ந்தவர் ராதா நேற்று இரு சக்கர வாகனத்தில் கரூர் வந்துள்ளார். அப்போது, ஏற்கனவே பெட்ரோல் இருந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள் புரத்தில் செயல்படும் பாரத் பெட்ரோலியம் பெட்ரோல்… Read More »கரூர்….பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு…

தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

  • by Authour

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 663 நாட்களுக்கு  பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது… Read More »தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

சென்னை புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 6 தெருவில் வசிப்பவர் சிவா (34). சமையல் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர்… Read More »கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கிற்கு சீல்….

கனமழையின் காரணமாக சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில்  மொத்தம் 20 பேர் காயமடைந்த நிலையில், பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி உயிரிழந்துள்ளார். 19 பேரில் 7 பேர்… Read More »சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கிற்கு சீல்….

கரூரில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெட்ரோலுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் அடுத்த தில்லைநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ள நிலம் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலமாகும். ஒரு சில வீடுகள்… Read More »கரூரில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பெட்ரோலுடன் பொதுமக்கள் சாலை மறியல்…

பெட்ரோல், டீசல் விலை குறைக்க திட்டம்? மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய… Read More »பெட்ரோல், டீசல் விலை குறைக்க திட்டம்? மத்திய அமைச்சரவை இன்று முக்கிய முடிவு

கோவையில் பெட்ரோல் சிறிது சிந்தியதால் பங்க் பெண் மீது தாக்குதல்…

  • by Authour

கோவை மணிக்கூண்டு அருகிலுள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயம் முன்பு நிலர் பெட்ரோல் பங்க் உள்ளது இன்று மாலை கேடிஎம் பைக்கில் சலீம் என்பவர் வந்து உள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் வேலை பார்க்கும்… Read More »கோவையில் பெட்ரோல் சிறிது சிந்தியதால் பங்க் பெண் மீது தாக்குதல்…

இந்தியாவில் …….பெட்ரோல், டீசல் விலை குறைகிறது

சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு பாதிவரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து… Read More »இந்தியாவில் …….பெட்ரோல், டீசல் விலை குறைகிறது

மணிப்பூர் கலவரம்…..பா.ஜ.க. எம்.எல்.ஏவை தாக்கிய கலவரக்காரர்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெருமளவில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் மெஜாரிட்டியாக உள்ளனர். அவர்கள் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஒரு… Read More »மணிப்பூர் கலவரம்…..பா.ஜ.க. எம்.எல்.ஏவை தாக்கிய கலவரக்காரர்கள்

வீட்டில் பெட்ரோல் விற்பனை…. திருச்சியில் கைது…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரில் வீட்டில் சட்டத்திற்கு எதிராக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிறுகனூர் காவல் உதவி ஆய்வாளர் கேசவமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு… Read More »வீட்டில் பெட்ரோல் விற்பனை…. திருச்சியில் கைது…

error: Content is protected !!