Skip to content
Home » போராட்டம் » Page 3

போராட்டம்

தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன்… Read More »தாசில்தார் மீது தாக்குதல்…….திருச்சி வருவாய்த்துறையினர் 2ம் நாளாக ஸ்டிரைக்

மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மின் வாரியத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக ஈ டெண்டர்… Read More »மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம்…..

சாலை விபத்து… ஒருவர் பலி…. பெரம்பலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்…..

  • by Senthil

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் பிரபாகரன். இவர் மதியம் 3.30 மணியளவில் பைக்கில் பெரம்பலூர் நோக்கி சாலையின் இடதுபுறம் வந்து கொண்டிருக்கும் பொழுது அதற்கு பின்னால் வந்த டிப்பர் லாரி,… Read More »சாலை விபத்து… ஒருவர் பலி…. பெரம்பலூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்…..

கும்பகோணத்தில் பாஜ., சார்பில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து…

காவிரி விவகாரத்தில் திட்டமிட்டு தமிழக விவசாயிகளை திமுக அரசு வஞ்சித்து  வருவதாகவும், இதனை கண்டித்து வரும் 16-ஆம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், தமிழகத்துக்கும்,… Read More »கும்பகோணத்தில் பாஜ., சார்பில் நடத்தவிருந்த உண்ணாவிரத போராட்டம் ரத்து…

பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

  • by Senthil

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர் அமைப்பினர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ். வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அனைத்து வளாகங்களும் மூடப்பட்டு உள்ளது.… Read More »பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை… Read More »விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக… Read More »சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின்… காப்புரிமை வழங்கக்கோரி போராட்டம்..

  • by Senthil

திருச்சியை சேர்ந்தவர் ரகுநாதன் ( 54). வெல்டிங் மெஷின் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு திருச்சியிலிருந்து வெளியேறி நாமக்கல்லில் குடியேறினார். அங்கு தன்னுடைய தொழிலை பார்த்துக் கொண்டு கடந்த… Read More »தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின்… காப்புரிமை வழங்கக்கோரி போராட்டம்..

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.… Read More »கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

கரூரில் சிலைகளை ஒப்படைக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம்….

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் விதிகளை மீறி ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக வந்த புகார் அடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை… Read More »கரூரில் சிலைகளை ஒப்படைக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம்….

error: Content is protected !!