Skip to content
Home » மயிலாடுதுறை » Page 4

மயிலாடுதுறை

தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஸ்டார் பிராண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட்… Read More »தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் 27 வது ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில்… Read More »தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

மயிலாடுதுறை காங் வேட்பாளர் பிரவின் சக்கரவர்த்தி?……….

  • by Senthil

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட  திமுக சார்பில் 31 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். அவர்கள் அனைவரும் நேர்காணலுக்கு அண்ணா அறிவாலயம் சென்றிருந்தனர். அனைவரையும் ஒன்றாக அமர வைத்து முதல்வர்  உள்ளிட்ட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி… Read More »மயிலாடுதுறை காங் வேட்பாளர் பிரவின் சக்கரவர்த்தி?……….

தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

  • by Senthil

  மயிலாடுதுறையில் உள்ள    தருமபுரம் ஆதீனத்தின் 27-வது   சந்நிதானமாக உள்ளவர்   மாசிலாமணி   சுவாமிகள், இவர் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக  கூறி அவரிடம் பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய வேலை தொடங்கியுள்ளது…. பல்வேறு சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் எரிவாயு கிணறுகளில் புனரமைப்பு என்ற பெயரில் புதிய வேலைகளை தொடங்கி இருப்பதாகவும் தடுத்து நிறுத்தகோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு… Read More »ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய வேலை தொடங்கியுள்ளது…. பல்வேறு சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு..

கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

  • by Senthil

மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(70) இவர் கூலிவேலை செய்துவருபவர், தினந்தோறும் வேலைக்குச்சென்று வாங்கிய சம்பளத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதுவாடிக்கை. கையில் பணம்இல்லாத நேரத்தில் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்.… Read More »கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

  • by Senthil

மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் கட்யின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வருகை தந்தார் அவரை வரவேற்று முன்னாள் மகளிர் மாநில மகளிரணி துணைத்தலைவர் மரகதவள்ளியின் பேனரை மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் வைத்திருந்தார், அந்தப்பேனரை மறைத்து மயிலாடுதுறை சட்டமன்ற… Read More »காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

விழாவுக்கு அழைப்பு இல்ல……மயிலாடுதுறை காங் எம்.எல்.ஏ.வுக்கு டோஸ் விட்ட நகராட்சி தலைவர்

  • by Senthil

மயிலாடுதுறையில் தருமபுரம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கல்லூரியின் பின்பகுதியில் உள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டடத்தை ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு… Read More »விழாவுக்கு அழைப்பு இல்ல……மயிலாடுதுறை காங் எம்.எல்.ஏ.வுக்கு டோஸ் விட்ட நகராட்சி தலைவர்

முதல்வர் வருகை… மயிலாடுதுறை அருகே வீட்டில் கருப்புகொடி கட்டிய வழக்கறிஞர் கைது..

  • by Senthil

மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்தினர். இவர் நாம் மக்கள் இயக்க தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2012ஆம் ஆண்டு இவர் மீது கொலை வெறிதாக்குதல் சம்பவம் நடந்தது. இந்த… Read More »முதல்வர் வருகை… மயிலாடுதுறை அருகே வீட்டில் கருப்புகொடி கட்டிய வழக்கறிஞர் கைது..

பிரதமர் மோடி வருகை…… தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Senthil

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து  முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இது வேளாண்மை சிறப்பு பெற்ற மாவட்டம்.  முத்தமிழ் அறிஞர்  கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பூம்புகார் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மொழிப்போர்… Read More »பிரதமர் மோடி வருகை…… தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!