Skip to content
Home » மர்ம நபர்கள்

மர்ம நபர்கள்

சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…

  • by Senthil

கர்நாடக மாநிலம்  பெங்களூருவில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம்,  கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு எக்ஸ்பி்ரஸ் ரயில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்று இரவு இந்த ரயில்  தர்மபுரியை கடந்து  சேலம்நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது… Read More »சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் மாடிவீட்டில் வசித்து வருகிறார். தனது வயலில் எள் அறுவடை செய்யவும் ஆடு, மாடுகளை மேச்சலுக்கும் ஓட்டி சென்றுள்ளார். இவரது மனைவி,… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள்..

சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

  • by Senthil

திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில்… Read More »சாலை விபத்தில் படுகாயமடைந்தவரிடம் ரூ. 5லட்சம் திருடிய மர்ம நபர்கள்…

திருமண மண்டபத்தில் தங்க நகையை திருடி சென்ற நபர் கைது….

  • by Senthil

கோவையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 8″ஆம் தேதி கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்று வந்த திருமணத்தில் மர்ம நபர்… Read More »திருமண மண்டபத்தில் தங்க நகையை திருடி சென்ற நபர் கைது….

பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30) இவருக்கு பிரவீணா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற இரண்டு  மகன்களும் உள்ளனர். பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில்… Read More »பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

  • by Senthil

கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவரை மர்ம கும்பல் ஒன்று கடுமையாக தாக்கி உள்ளது. இதுபற்றி அவர் உள்ளூர் போலீசில் புகார்… Read More »கேரளா…ராணுவ வீரரை தாக்கி முதுகில் பிஎப்ஐ என எழுதிய மர்ம நபா்கள்

திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த புள்ளம்பாடி உதயா நகரை சேர்ந்தவர் 49 வயதான குமார் என்கின்ற சவப்பெட்டி குமார் .இவரது மகன் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து… Read More »திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து நகையை திருடிய மர்ம நபர்கள்…

திருச்சி அருகே நிதி நிறுவன மேனேஜரை தாக்கி டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் வீரந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 ம் தேதி இரவு… Read More »திருச்சி அருகே நிதி நிறுவன மேனேஜரை தாக்கி டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்…

திருச்சி அருகே பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.இவர் வீட்டிலேயே பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையால் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக… Read More »திருச்சி அருகே பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…

கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

சமீப காலமாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை தமிழக எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இது குறித்து எழுந்த புகார் அடிப்படையில்… Read More »கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழி கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள்…..

error: Content is protected !!