Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மர்ம நபர்கள்

ஆட்டோ டிரைவர் பல்லை உடைத்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ டிரைவரை தாக்கி பல்லை உடைத்த மர்ம நபர்கள் திருச்சி, கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (51 )ஆட்டோ டிரைவர் . இவர் தன் ஆட்டோவில் பயணிகளுடன் கன்டோன்மென்ட் வரை சவாரி… Read More »ஆட்டோ டிரைவர் பல்லை உடைத்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்

மலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்.. நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே மலைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததால் அரியவகை செடி, கொடிகள் மூலிகை மரங்கள் எரிந்து நாசமானது.திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராகரம் ஊராட்சியில் சீனிவாச… Read More »மலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்.. நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு

கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

  • by Editor

கோவை புலியகுளம் காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை… நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை – கண்காணிப்பு கேமராக்கள் சேதம்கொள்ளையர்களை தேடும் போலீசார்.. கோவை மாநகரின் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள பழமையான காமாட்சியம்மன் கோவிலில், நள்ளிரவு… Read More »கோவை காமாட்சியம்மன் கோவிலில் நகை கொள்ளை- பரபரப்பு

அமெரிக்க விமான நிலையங்களின்- PA அமைப்புகளை ஹேக் செய்த மர்ம நபர்கள்

  • by Authour

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான சில நாட்களுக்குப் பிறகு, கனடாவிலும் அமெரிக்காவிலும் (அமெரிக்கா) பல விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டன, அவை பாலஸ்தீனிய பயங்கரவாதக் குழுவைப் புகழ்ந்தும் ஜனாதிபதி டொனால்ட்… Read More »அமெரிக்க விமான நிலையங்களின்- PA அமைப்புகளை ஹேக் செய்த மர்ம நபர்கள்

காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு… காதலன் கொலை… மயிலாடுதுறையில் சம்பவம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதி பெரியகுளம் அருகே… Read More »காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு… காதலன் கொலை… மயிலாடுதுறையில் சம்பவம்..

தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் அருகே பருத்திக்கோட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று… Read More »தஞ்சை- வீட்டில் இருந்த ஸ்கூட்டர்-லேப்டாப் திருட்டு… மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேவசேனன் (வயது 66) இவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். மருமகள் அஸ்வினி கடலூரில் தங்கி இருந்து… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

  • by Authour

தஞ்சாவூர் விளார் ரோடு சண்முகநாதன் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் 37. இவர் காயிதே மில்லத் நகர் 13வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில்… Read More »தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆனைமலை, கோட்டூர் சேத்துமடை,பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் என பல பகுதிகளுக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் 50க்கும் மேற்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது… Read More »பொள்ளாச்சி அரசு பஸ் சீட்டில் அரிவாள் வைத்த மர்ம நபர்கள்…. பரபரப்பு….

கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

  • by Authour

கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…

error: Content is protected !!