பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் உதயசுதர்சன் (8). இந்த சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிபிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி… Read More »பந்து எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி























