இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை….. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை
நாகை துறைமுகத்தில் இருந்து தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் 3 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கடந்த 9-ந்தேதி இலங்கை ராணுவம் அத்துமீறி கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்று… Read More »இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை….. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை