Skip to content
Home » மீனவர்கள்

மீனவர்கள்

பொள்ளாச்சி…. பாஜக வேட்பாளர் மீனவர்களிடம் வாக்கு சேகரிப்பு

  • by Senthil

கோவை தெற்கு மாவட்ட  பாஜக பொறுப்பாளர் வசந்த ராஜன் பாஜக வேட்பாளராக  போட்டியிடுகிறார்,ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்று படுக்கையில்  மீன் பிடிக்கும் தொழிலாளர்கள்… Read More »பொள்ளாச்சி…. பாஜக வேட்பாளர் மீனவர்களிடம் வாக்கு சேகரிப்பு

2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

  • by Senthil

நாகை மாவட்டம் அக்கரைபேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சிவநேச செல்வம், காளத்தி நாதன் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர்.… Read More »2 மீனவர் கொலை……..நாகை அருகே பைபர் படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

  • by Senthil

நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதே பகுதியை சேர்ந்த ஆத்மநாதன் ,சிவநேசசெல்வம் இவரது சகோதரர் காளத்திநாதன் ஆகிய மூவரும்  மீன்பிடிக்க சென்றனர். நாகை துறைமுகத்திற்கு கிழக்கே 2 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.… Read More »நாகை….. நடுக்கடலில் மீனவர்கள் மோதல்….. 2 பேர் கொலை….. பதற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

  • by Senthil

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு….. ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு

  • by Senthil

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டைப் பெற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.  அவர்கள் காங்கேசன்துறை  கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,… Read More »கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு….. ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்  இந்திய எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையில், ராமேஸ்வரம் மீனவர்கள்  6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், பார்த்திபன், ஜீவானந்தம், சித்திரை வேலு உள்ளிட்ட ஆறு… Read More »சீர்காழி…….நடுக்கடலில் படகு டேங்க் வெடித்து தீ விபத்து …. 6 மீனவர்கள் படுகாயம்

வேதாரண்யத்தில் கடலில் பலத்த காற்று… மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

தமிழக கடலோரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வங்க கடலில் பலத்த காற்று வீசி வருவதாலும் கடல் உள்பகுதியில்… Read More »வேதாரண்யத்தில் கடலில் பலத்த காற்று… மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை….. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

நாகை துறைமுகத்தில் இருந்து தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் 3 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கடந்த 9-ந்தேதி இலங்கை ராணுவம் அத்துமீறி கைது செய்து  இலங்கைக்கு கொண்டு சென்று… Read More »இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை….. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

error: Content is protected !!