Skip to content
Home » மூதாட்டி » Page 3

மூதாட்டி

திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் ஐயப்பன் நகரில் வசித்து வரும் மூதாட்டி ராஜேஸ்வரி(65) என்பவரை கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி… Read More »திருச்சி அருகே மூதாட்டி கொடூர கொலை-கொள்ளை

பட்டப்பகலில் பஸ் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் நகை திருட்டு….. அலட்சியம் காட்டும் போலீஸ்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த விஸ்வாம்பாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பொண்ணு (65) இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இன்று மாலை துறையூர் பேருந்து… Read More »பட்டப்பகலில் பஸ் கூட்ட நெரிசலில் மூதாட்டியிடம் நகை திருட்டு….. அலட்சியம் காட்டும் போலீஸ்…

காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராதா (73). மீன் பிடி தொழிலாளியான இவர் இன்று காலை குளித்தலை காவிரி ஆற்றில் வழக்கம்போல் மீன் பிடிக்க சென்று உள்ளார். ஆற்றில் மீன் பிடிப்பதற்காக… Read More »காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மூதாட்டி புதை மணலில் சிக்கி பலி..

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான… Read More »பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நொச்சியம் விஜயா நகரை சேர்ந்தவர் நாராயணி(73). இவர்  அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2… Read More »மூதாட்டியிடம் செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்….

மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த 2ம் தேதி மாலை சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 16 பேருடன் ரயிலில் சென்னை எழும் பூருக்கு புறப்பட்டார். அப்போது நள்ளிரவுக்கு மேல் சதீஷ்கு… Read More »மாயமான மூதாட்டி மீட்பு….ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு….

அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சி, லால்குடி அருகே உள்ள கீழவளாடியை சேர்ந்தவர் பாப்பா(60). இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் அதிக கூட்டம் இருந்துள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்ட மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன்… Read More »அரசு பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்…

மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை பெத்தநாயக்கனூர் கிராமத்தில் ஆடுகளை மேய்த்து பராமரித்து வருபவர் பத்ரகாளியம்மாள் மூதாட்டி இவர் மாலை கெங்கம்பாளையம் என்ற இடத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்… Read More »மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

திருச்சி மூதாட்டி கொலை…. நகை கொள்ளை

  • by Senthil

திருச்சி அடுத்த முத்தரசநல்லூரை சேர்ந்த மூதாட்டி ராதா. இவருக்கு 60 வயது இருக்கும். வீட்டில் தனியா இருந்த ராதாவை யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை… Read More »திருச்சி மூதாட்டி கொலை…. நகை கொள்ளை

error: Content is protected !!