Skip to content

யானைகள்

2 யானைக்குள் சண்டை… பொள்ளாச்சி அருகே பரபரப்பு

  • by Editor

கோவை, பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், போன்ற வனப்பகுதியில உள்ள புள்ளிமான், வரையாடு, காட்டு மாடு, யானை, கரடி,சிறுத்தை, போன்ற வன விலங்குகளை காண்பதற்காக தமிழக கேரளா வனத்துறையினர் ஜீப், வேன். சபாரி மூலம்… Read More »2 யானைக்குள் சண்டை… பொள்ளாச்சி அருகே பரபரப்பு

வால்பாறை…. குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஜோடி யானைகள்

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் பகுதியில் மாணாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கெஜமுடி. தோணிமுடி. தாயமுடி சோலையார். உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் குட்டிகளுடன் புதிய வரவாக முகாமிட்டுள்ளது. இருப்பினும் பட்டப்… Read More »வால்பாறை…. குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஜோடி யானைகள்

கோவை அருகே தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்…

  • by Authour

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100° F யை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து இருப்பதால் வன விலங்குகள் வனப் பகுதியில்… Read More »கோவை அருகே தொட்டியில் கூட்டமாக தண்ணீர் அருந்திய யானைகள்…

யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்…அமைச்சர் மதிவேந்தன்…

  • by Authour

வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் ‘தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023’ இன்றும் நாளையும் நடைபெறுகிறது.முன்னதாக… Read More »யானைகளுக்கு முதன் முறையாக கருத்தரங்கம்…அமைச்சர் மதிவேந்தன்…

இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் மலையடி வார கிராமங்களில் யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகியுள்ளது. கோவை மாநகரை ஒட்டி உள்ள மதுக்கரை, தடாகம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு… Read More »இரவு நேரத்தில் யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம்….

கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு… Read More »கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் அமைய உள்ள வன உயிரியல் பூங்கா பகுதியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர்… Read More »திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குட்டியுடன் காட்டு யானை சத்தியமங்கலம்… Read More »ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானைகள்… போக்குவரத்து பாதிப்பு….

ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசிக்கின்றன.பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு… Read More »ஆனைமலையில் யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்…… வீடியோ

ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மபுரி சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி அச்சுறுத்தி வந்த மக்னா காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி டாப்ஸ்லிப் யானை குந்தி வனப்பகுதியில் விட்டனர்,வனப்பகுதியை… Read More »ஆனைமலை புலிகள் காப்பக வனத்தை விட்டு வெளியேறிய மக்னா.. தேடும் பணி தீவிரம்..

error: Content is protected !!