Skip to content
Home » ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

தென் மாவட்டங்கான நெல்லை, தூத்துக்குடி,  குமரி,  தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக  வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கும்   மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கும்  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு  உள்ளது. இந்த… Read More »விருதுநகர் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட்……

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் ….. ரெட் அலர்ட் தொடர்கிறது

  • by Senthil

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததால்  4 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 4 மாவட்டங்களிலும்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு  மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.   இது குறித்து… Read More »நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் ….. ரெட் அலர்ட் தொடர்கிறது

மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

  • by Senthil

குமரிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக  நெல்லை, குமரி, தூத்துக்குடி,  தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளக்காடானது. இந்த நிலையில் தற்போது  நெல்லை மாவட்டத்தில் சற்று மழை … Read More »மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,,

மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

  • by Senthil

வங்க கடலில்  உருவாகி உள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  3ம் தேதி புயலாக மாறுகிறது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த   காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தற்போது  சென்னைக்கு  700… Read More »மிக்ஜாம் புயல்……..திருவள்ளூர் மாவட்டம்…. 4ம் தேதி ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. , இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கேரளாவில் கனமழை… Read More »கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

error: Content is protected !!