Skip to content
Home » லாரி » Page 2

லாரி

பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் ரயில்வே கேட்டை தாண்டி இன்று காலை சென்ற லாரி எதிர்பாராதவிதமாக… Read More »பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

  • by Senthil

சென்னை -திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் இன்று காலை  9.45 மணி அளவில்  ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி என்ற இடத்தில் வந்தபோது  சிலர் கும்பலாக ரோட்டை கடந்தனர். அப்போது… Read More »செங்கல்பட்டு… லாரி மோதி 5 பேர் பலி… ரோட்டை கடந்தபோது சோகம்

திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

திருச்சி, திருவானைக்கோவில் அருகே உள்ள கொண்டையம்பேட்டையில் மணல் குவாரி இயங்கி வருகிறது . இதில் நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்கு வந்து செல்கின்றன. அப்பகுதியில் உள்ள சாலையை மணல் லாரிகள்… Read More »திருச்சி அருகே மணல் லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்….

மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, முதன்மைச் சாலையைச் சேர்ந்த விவசாயி கலியமூர்த்தி. இவரது மகன் கவிபாலன் (5) திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். காலை பள்ளிக்குச் சென்ற மாணவன் வேனில்… Read More »மணல் லாரி மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி…

திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

  • by Senthil

மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜதாரா நகருக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர். டைட்யா மாவட்டம் புஹரா கிராமத்தில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில்… Read More »திருமணத்திற்கு சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…

குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

  • by Senthil

நாகை, அடுத்த நாகூர் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்ற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல… Read More »குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார். மண்ணச்சநல்லூர் அருகே… Read More »திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

திருச்சி , நாமக்கல் சாலையில் உமையாள்புரம் அருகே மணல் ஏற்றி வந்த லாரி மற்றொரு வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கியது. அப்போது டயரானது சாலையின் ஓரத்தில் உள்ள மணலில் சிக்கி சற்று சாய்ந்தது. சாய்ந்தபடி… Read More »திருச்சியில் சாலையோரம் சாய்ந்த மணல் லாரி…..

டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த மேலசீனிவாசநல்லூர் சேர்ந்த சன்னாசி மகன் பரமன் (47), இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இடது கால் இழந்து தனது வீட்டின் அருகே பலகார… Read More »டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு….டிரைவர் தப்பி ஓட்டம்… திருச்சியில் பரபரப்பு…

கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

  • by Senthil

தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு… Read More »கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…

error: Content is protected !!