Skip to content
Home » வங்கி

வங்கி

புதுகை வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள  ஐஓபி வங்கி கிளையில்  அடகு வைக்கப்பட்டிருந்த  13.750 கிலோ கிராம் தங்கம் கடந்த 2019ம் ஆண்டு  காணாமல் போனது. இது குறித்து முதலில் வங்கி அதிகாரிகள்  விசாரணை நடத்தினர்.… Read More »புதுகை வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

  • by Senthil

மதுரை மாவட்டம், சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பொங்கல் திருவிழா, அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 201ம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து… Read More »பொங்கல் ரொக்கப்பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்தலாம்…. ஐகோர்ட் ஆலோசனை!

கூட்டுறவு வங்கியின் செயலாளர் தற்கொலை….

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அடுத்த தொண்டமாந்துறை கூட்டுறவு வங்கியின் செயலாளர் கணபதி வயது 56 வங்கியின் உள்ளே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல் இன்று காலை வங்கியின்… Read More »கூட்டுறவு வங்கியின் செயலாளர் தற்கொலை….

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் மோசடி….பரபரப்பு புகார்…

தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்து விட்டதாக தயாநிதி மாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும்… Read More »தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் மோசடி….பரபரப்பு புகார்…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… இந்த மாதம் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்….

  • by Senthil

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர்.  இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… இந்த மாதம் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்….

வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

திண்டுக்கல் மாவட்டம் , வேடசந்தூர் அருகே உள்ள தம்மணம்பட்டியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவர் அரவக்குறிச்சி தமிழ்நாடு கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயபாஸ்கர்… Read More »வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை…..

சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

சத்தீஷ்காரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரஹஸ்பத் சிங். , சத்தீஷ்காரில் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராமானுஜகஞ்ச் பகுதியில் உள்ள கேந்திரிய வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர்களுடன் அவர்… Read More »சத்தீஷ்கர்…..வங்கிக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய எம்.எல்.ஏ.

புதுகையில் பயனாளிகளுக்கு வங்கி கடன் …..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற வாடிக்கையாளர் சந்திப்பு முகாமில் பயனாளிகளுக்கு வங்கி கடன் இணைப்புகளை மாவட்ட கலெக்டர் கவிதா  ராமு இன்று வழங்கினார்.

“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

  • by Senthil

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும், ஓர்… Read More »“ஸ்கிரிப்டிக்” திரைக்கதை வங்கி….. இயக்குநர் பாரதிராஜா துவங்கி வைத்தார்…

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Senthil

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த… Read More »எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

error: Content is protected !!