Skip to content
Home » வாகனம்

வாகனம்

திருச்சியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணி… பொதுமக்கள் அவதி… கோரிக்கை…

திருச்சி, பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகல படுத்தும் வேலை நடக்கிறது. நன்றாக இருந்த நடு பகுதியை ரோட்டை கொத்தி தார் சாலை அமைக்க போகிறது … நன்று. கடந்த பதினைந்து… Read More »திருச்சியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணி… பொதுமக்கள் அவதி… கோரிக்கை…

கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு…

கரூரில் பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு – சுற்றுச்சுவருக்கு வெளியே வரிசை கட்டி நின்ற கார்கள். பூஜ்ஜிய உமிழ்வு நாள் என்பது… Read More »கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு…

மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

மயிலாடுதுறை சோழசக்கரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன் மகன் மணிகண்டன்(33). இவர் பிரபல காபி நிறுவனத்தின் தருமகுளம் கிளைக் கடையில் டீ மாஸ்ட்டராகப் பணியாற்றிவந்தார். வழக்கம்போல் காலயில் தருமகுளம் சென்றுவிட்டு நேற்று இரவு பைக்மூலம் ஊர் திரும்பியுள்ளார்.… Read More »மயிலாடுதுறையில் வாகனம் மோதி டீ மாஸ்டர் பலி….

கரூரில் சாலை அமைக்கும் பணி… ஜேசிபி-ஐ சிறைபிடித்த பொதுமக்கள்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் உள்ள காமராஜர் நகர் 1வது மற்றும் 2வது தெருக்களில் தார்சாலை அமைப்பதற்காக வந்த ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர். பல ஆண்டுகளாக பகுதியில் கழிவுநீர் வடிகால்… Read More »கரூரில் சாலை அமைக்கும் பணி… ஜேசிபி-ஐ சிறைபிடித்த பொதுமக்கள்..

மதுபோதையில் பள்ளி வாகனத்தின் இருக்கையிலேயே தூங்கிய டிரைவர் கைது…

  • by Senthil

கோவை அடுத்த கோவைபுதூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான சி எஸ் அகாடமி பள்ளிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வாகனம் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று… Read More »மதுபோதையில் பள்ளி வாகனத்தின் இருக்கையிலேயே தூங்கிய டிரைவர் கைது…

தஞ்சையில் குண்டும்-குழியுமான சாலை… மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்… வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை- நாகை சாலையில் மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் ஆடக்கார தெரு உள்ளது. இத் தெருவில் உள்ள தார் சாலை வழியாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து வருபவர்கள் கீழவாசல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கும்… Read More »தஞ்சையில் குண்டும்-குழியுமான சாலை… மழையால் தேங்கி நிற்கும் தண்ணீர்… வாகன ஓட்டிகள் அவதி…

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம் பஞ்சர்… பரபரப்பு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி, கேர்  கல்லூரி வளாகத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில்… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் வாகனம் பஞ்சர்… பரபரப்பு…

சட்டக் கல்லூரிக்கு குதிரையில் செல்லும் மாணவர்

  • by Senthil

மதுரை அவனியாபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் சண்முகசுந்தர் (வயது 24). மதுரை… Read More »சட்டக் கல்லூரிக்கு குதிரையில் செல்லும் மாணவர்

இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு

தமிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு நலன் கருதி காவல் வாகனம் வழங்கப்படுகிறது.… Read More »இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு போலீஸ் ரோந்து வாகனம்… தமிழக அரசு ஏற்பாடு

திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து. இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள். 7 ஜல்லிக்கட்டு பராமரிப்பாளர் காயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டம்… Read More »திருச்சி அருகே ஜல்லிட்டு காளைகளை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்தது….. 2 காளை, 7 பேர் காயம்..

error: Content is protected !!