Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விநாயகர்

தஞ்சையில் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,-முருகன், அம்மன் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரலாற்று பெருமை கொண்ட தஞ்சை நகரில் நடைபெறும்… Read More »தஞ்சையில் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்.. பக்தர்கள் தரிசனம்

வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

  • by Authour

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில்… Read More »வித்தக விநாயகர் கோவிலில்.. கோவையில் 16 நாட்கள் பூஜை

கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ..

குளித்தலை அருகே அய்யர்மலை அடிவாரத்தில் விநாயகர்- முருகன் கோவில்களுக்கு பாலாலய விழா

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் மலை அடிவார மண்டபத்தில் அருள் பாலித்து வரும் விநாயகர் மற்றும் பாலமுருகன் ஆகிய கோவில்கள் மற்றும் கோவில் விமானம் ஆகியவற்றிற்கு திருப்பணி நடைபெற… Read More »குளித்தலை அருகே அய்யர்மலை அடிவாரத்தில் விநாயகர்- முருகன் கோவில்களுக்கு பாலாலய விழா

ரிச்சான விநாயகர்…. 15 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி…

மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜ விநாயகர் பார்ப்பதற்கே மெய்சிலிர்க்கும் வகையில் காட்சியளிக்கிறார். இவருடைய திருவுருவ சிலைக்கு ஆனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடம்… Read More »ரிச்சான விநாயகர்…. 15 கோடி மதிப்புள்ள தங்க கிரீடம் வழங்கிய ஆனந்த் அம்பானி…

கரூர்…. மூலவர் கணபதிக்கு வௌ்ளிக்கவசம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது ஏளமான பக்தர்கள் ஆலயம் வருகிறது சாமி தரிசனம். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல்வேறு… Read More »கரூர்…. மூலவர் கணபதிக்கு வௌ்ளிக்கவசம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை…. படங்கள்..

  • by Authour

திருச்சி, மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வந்து வழிப்பட்டு செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு   காலையிலேயெ மலைக்கோட்டை கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.… Read More »மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை…. படங்கள்..

கோவை… விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்…. ஏராளமான பக்தர்கள் வழிபாடு..

இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர்… Read More »கோவை… விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்…. ஏராளமான பக்தர்கள் வழிபாடு..

கரூரில் களைகட்டிய ஆயுத பூஜை….முருகன்-இயேசு படம் வைத்து வழிபாடு..

கரூரில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு, இன்று தொழிற்சாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கரூர் அடுத்த ஆத்தூர் சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள பல்வேறு ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், ஆயுதபூஜையை முன்னிட்டு துாய்மைப்படுத்தி,… Read More »கரூரில் களைகட்டிய ஆயுத பூஜை….முருகன்-இயேசு படம் வைத்து வழிபாடு..

திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்…

  • by Authour

இந்தியா முழுவதும் கடந்த 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 1200 இடங்களுக்கு மேலாக விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வழிபட… Read More »திருச்சியில் விநாயகர் சிலையை கரைக்க குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்…

தஞ்சை அருகே பனைவிதை விநாயகர் …..பக்தர்கள் வழிபாடு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருகருக்காவூரை அடுத்த சோத்தமங்கலம், அருள்மிகு கயிலாசநாத சுவாமி கோயில் வளாகத்தில் பனை விதைகளால் செய்யப்பட்ட விநாயகருக்கு நேற்று மாலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அக்கம்… Read More »தஞ்சை அருகே பனைவிதை விநாயகர் …..பக்தர்கள் வழிபாடு

விநாயகர் சதுர்த்தி… தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி… பக்தர்கள் பரவசம்..

  • by Authour

கரூர் அருகே விநாயகர் சதுர்த்தியன்று சாமிக்கு உடைத்த தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி தந்ததால் பக்தர்கள் பரவசம் – வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக… Read More »விநாயகர் சதுர்த்தி… தேங்காய் துதிக்கை போன்ற உருவத்தில் காட்சி… பக்தர்கள் பரவசம்..

நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவிநாயகர் ஊர்வலம்…

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் 32 அடி உயர அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரசித்திபெற்ற நீலாதாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில், இந்திவிலேயே 32 அடி உயர… Read More »நாகையில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவிநாயகர் ஊர்வலம்…

விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

இந்து முஸ்லிம் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை தி.மு.க. வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் இந்து முஸ்லிம்… Read More »விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காயத்ரி தேவிக்கு ஆடி மாத அமாவாசை முன்னிட்டு நேற்று… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமிதரிசனம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை முன்னிட்டு… Read More »கரூரில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் சாமிதரிசனம்…

கரூர் அருகே மகா மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கள்ளையில் மகா மாரியம்மன், விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முருகனுக்கு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே மகா மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா….

error: Content is protected !!