Skip to content
Home » விபத்து » Page 3

விபத்து

தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

  • by Senthil

தஞ்சை அரண்மனை அருகே காமராஜர் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து… Read More »தஞ்சை மார்கெட்டில் சுற்றித்திரியும் கால்நடைகள்…. மாநகராட்சிக்கு கோரிக்கை…

பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்ஜிஆர் நகர் பகுதிைய சேர்ந்தவர் கோவிந்தராஜ்(24), இவரது மனைவி  ரேணுகா(21). இவர்கள் இருவரும்  நேற்று  துறையூரில் உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடந்த ஒரு  திருமண விழாவிற்கு   சென்றனர்.… Read More »பெரம்பலூா்… லாரி மோதி தம்பதி பலி…. திருமண விழாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

  • by Senthil

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி மூன்று தினங்களுக்கு முன்பு கோட்டைவாசல்படி பகுதியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு… Read More »சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகள்…. விபத்து ஏற்படும் அபாயம்… கோரிக்கை…

விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

  • by Senthil

ஆந்திரா, விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »விசாகப்பட்டினம்.. லாரி மீது ஆட்டோ மோதி 8 குழந்தைகள் படுகாயம்…. அதிர்ச்சி

தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

தஞ்சாவூர் அருகே திருக்கானுார்பட்டியில், தஞ்சாவூர் – புதுக்கோட்டை மற்றும் வல்லம் – ஒரத்தநாடு செல்லும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று மாப்பிள்ளை நாயக்கன்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த சேவியர் என்பவரின் மகன்… Read More »தஞ்சை அருகே கார்-பைக் மோதி விபத்து… வாய்க்காலில் சரிந்த கார்…

பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவயூர் என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரின்… Read More »பெரம்பலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து… 2 வாலிபர்கள் பலி…..

திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தை பார் பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (70) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொளுத்தப்பட்ட வெடியில் இருந்து விழுந்த தீப் பொறி சரஸ்வதியின் கூரை வீட்டில் விழுந்து … Read More »திருச்சி அருகே… பட்டாசு விழுந்து கூரை வீடு தீப்பற்றியது….

விபத்தில் சிக்கிய இளைஞர்… ஆம்புலன்ஸ் தாமதம்… காப்பாற்றிய தீயணைப்புத்துறை…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் முகேஷ் (18).  இவர் நேற்று மாலையில் அவரது டூவீலரில் கதிரேசன் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எட்டயபுரம் சாலை வளைவு ரோட்டில்… Read More »விபத்தில் சிக்கிய இளைஞர்… ஆம்புலன்ஸ் தாமதம்… காப்பாற்றிய தீயணைப்புத்துறை…

டூவீலரில் சென்ற முதியவர் சுவர் மீது மோதி பலி….

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (59). இவர் நேற்று வீட்டில் இருந்து வெளியே செல்ல பைக்கில் புறப்பட்டார். தஞ்சை மெடிக்கல் காலேஜ் ரோடு மூலிகைப் பண்ணை எதிரில்… Read More »டூவீலரில் சென்ற முதியவர் சுவர் மீது மோதி பலி….

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

  • by Senthil

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில்… Read More »கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

error: Content is protected !!