Skip to content
Home » விலை உயர்வு

விலை உயர்வு

கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்..

  • by Senthil

கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவை… Read More »கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்..

ஒரு கிலோ ரூ.450… பூண்டு உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

ஒரு சில பொருட்கள் இல்லாமல் சமையல் செய்ய முடியாது. மிளகாய், உப்பு தவிர்த்து தக்காளி, வெங்காயம், பூண்டு இவை மூன்று சமையலின் அத்தியாவசிய பொருட்கள் எனலாம். அதனால், தான் மற்ற காய்களின் விலை அதிகரிக்கும்… Read More »ஒரு கிலோ ரூ.450… பூண்டு உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

  • by Senthil

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ என்ற பாடல் வரிகளில்,  மல்லிகைப்பூ  மணத்தால் மன்னனை மயக்கும் என்று   கவிஞர் வாலி கூறினார். ஆனால் இன்று விலையை கேட்டாலே மயக்கம் வரும் அளவுக்கு… Read More »பொங்கல் விழா…… மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு… இன்று முதல் அமல்…

ஆவின் நெய் மற்றும் வெண்ணை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின்… Read More »ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு… இன்று முதல் அமல்…

இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

  • by Senthil

கலரிலும், தோற்றத்திலும் தக்காளி ஆப்பிள் போல இருப்பதாலும்,  விலை மலிவாக இருந்ததாலும் இதை ஏழைகளின் ஆப்பிள் என்று அழைப்பார்கள். ஆனால் இன்று தக்காளி  பணக்காரர்களின் ஆப்பிள் என்ற நிலைக்கு உயர்ந்து விட்டது.  சில்லறையில் கிலோ… Read More »இல்லத்தரசிகளை கண்ணீரில் ஆழ்த்தி……பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளி….

தக்காளி தந்த வாழ்வு… திடீர் லட்சாதிபதியான விவசாயிகள்

இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அவர்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருகிறது. அதன்படி தக்காளி உற்பத்தியில் இந்தியாவில் 2ம் இடத்தில் உள்ள… Read More »தக்காளி தந்த வாழ்வு… திடீர் லட்சாதிபதியான விவசாயிகள்

தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

இந்திய மக்களின் அன்றாட உணவில்  தக்காளி தவிர்க்க முடியாத ஒரு பழவகை  ஆகிவிட்டது.  அரிசி , சப்பாத்தி என  தென்னிந்தியாவுக்கும், வட இந்தியாவுக்கும் மெயின் உணவில் வித்தியாசம் இருந்தாலும், கூட்டு, ரசகம், சாம்பார்  ஆகியவற்றில்… Read More »தக்காளிக்கும், சி.வெங்காயத்துக்கும் கடும் போட்டி…. விலை உயர்வில்

நெல், கரும்பு, உளுந்து கொள்முதல் விலை அதிகாிப்பு…மத்திய அரசு அதிகரிப்பு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி… Read More »நெல், கரும்பு, உளுந்து கொள்முதல் விலை அதிகாிப்பு…மத்திய அரசு அதிகரிப்பு

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆவின் பால் ஒரு தலைசிறந்த நிறுவனமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு பால் விநியோகம்… Read More »பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும்….. அமைச்சர் மனோ தங்கராஜ்

புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

  • by Senthil

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று வரலாறு… Read More »புதிய உச்சத்தில் தங்கம்… திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

error: Content is protected !!