Skip to content
Home » விழிப்புணர்வு » Page 4

விழிப்புணர்வு

பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது. தமிழ்நாடு மாநில மகளிர்… Read More »பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு….

கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காலை முதல் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல்… Read More »கோவையில் யங் இந்தியா அமைப்பினருடன் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து குழந்தை  தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுகையில் உலக சுற்றுசூழல் தினம் குறித்து விழிப்புணர்வு…

புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா சார்பில் உலக சுற்றுசூழல் தினம் மற்றும் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுக்கோட்டை அருகே உள்ள சிவபுரம் ஜே. ஜே கல்வியியல் கல்லுரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »புதுகையில் உலக சுற்றுசூழல் தினம் குறித்து விழிப்புணர்வு…

ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய… Read More »ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

பெரம்பலூரில் பழைய பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு….

பெரம்பலூர் நகராட்சி சார்பாக கழிவுகளை குறைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி, என்ற அடிப்படையில் பழைய ஆடைகள், பெட்ஷீட், பழைய பிளாஸ்டிக், பொருட்கள் பழைய பொம்மைகள், பழைய புத்தகங்கள், பழைய காலணிகள், ஆகியவற்றை சேகரிப்பதற்காக அர… Read More »பெரம்பலூரில் பழைய பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு….

போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு….

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருள் தீமை குறித்தும், அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில்… Read More »போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு….

விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். மேலும்… Read More »விபத்து ஏற்படுவதை தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்…..

error: Content is protected !!