Skip to content
Home » விழிப்புணர்வு » Page 5

விழிப்புணர்வு

பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

  • by Senthil

தமிழ்நாடு வனத் துறை, தஞ்சாவூர் வனக் கோட்டம். தஞ்சாவூர் வனச் சரகம் சார்பில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைப் பெற்றது. பாபநாசம் அடுத்த வன்னியடி இ சேவை மையத்தில்… Read More »பாபநாசத்தில் மனித, வன உயிரின மோதல் தடுப்பு விழிப்புணர்வு….

பெண்கள் விழிப்புணர்வு கதையில் நடிக்கும் வீரப்பன் மகள்…..

கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக… Read More »பெண்கள் விழிப்புணர்வு கதையில் நடிக்கும் வீரப்பன் மகள்…..

வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

  • by Senthil

திருச்சி, சமயபுரம் எமரால்டு பேலஸ் மஹாலில் 400 வட மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் செய்தார்கள். தமிழக அரசும், மாவட்ட காவல்துறையும் எப்போதும் வட மாநில… Read More »வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் பேரில் 05.03.2023 இன்று காவல் அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள், பட்டேல் குரூப், ஹோட்டல்கள், சுங்கச்சாவடி மற்றும் இதர நிறுவனங்களில் பணி… Read More »அரியலூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு வதந்தி குறித்து விழிப்புணர்வு…

கள்ளச்சாராயம் – போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ….

குடி போதையால் ஏற்ப்படும் தீமைகள் குறித்து கலாச்சார விழிப்புணர்வு கலை பயணத்தை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் மது , புகையிலை மற்றும் போதை… Read More »கள்ளச்சாராயம் – போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ….

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

  • by Senthil

அரியலூர் மாவட்ட அரசு அறிவியல் கலை கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித் திட்டம் குறித்து கல்லூரி சார்பில் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியலூர் நகர போக்குவரத்து காவல்… Read More »அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு….

திருச்சியில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு…..

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில், கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 09.02.2023 கொத்தடிமை ஒழிப்பு முறை விழிப்புணர்வு உறுதிமொழியினை செயற்பொறியாளர்   ஜி. குமரேசன்   வாசித்தார். உடன் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழியை எற்றுக் கொண்டார்கள். அருகில் நகர் நல… Read More »திருச்சி மாநகராட்சியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி….

திட்டச்சேரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி…..

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் சார்பாக விழிப்புணர்வு பேரணி திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது. பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையம் முக்கிய சாலைகளின் வழியே கொந்தகை வரை சென்று… Read More »திட்டச்சேரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி…..

திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

திருச்சி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஜமால் முகமது கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காவல் துறையினர் இணைந்து மாபெரும் பார்வையில் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடத்தினர். இந்த வீதி… Read More »திருச்சியில் கண் நோய் தடுப்பு தொடர்பான மாணவர்களின் விழிப்புணர்வு…

error: Content is protected !!