Skip to content
Home » விவசாயிகள் » Page 2

விவசாயிகள்

டில்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு…

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம்தேதி (நேற்று) முதல் போராட்டம் நடத்த உள்ளதாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட… Read More »டில்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு…

திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

  • by Senthil

இந்தியா ஒரு ஜனநாயக நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா, ஒரு டன் கரும்பு 2,700 க்கு வெட்றதற்கு… Read More »திருச்சியில் விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம்….பரபரப்பு…

விவசாயிகள் போராட்டம்……..டில்லியில் 144 தடை

  • by Senthil

டில்லி  நோக்கி பேரணி’ என்ற பெயரில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் நாளை டெல்லி நோக்கி பேரணியாக… Read More »விவசாயிகள் போராட்டம்……..டில்லியில் 144 தடை

ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஈச்சங்கோட்டையில் பொன்னையா ராமஜெயம் கல்லூரி வேளாண் புல இறுதி ஆண்டு மாணவர்கள் வேளாண் அனுபவ பணி திட்டத்தின் கீழ் கிராமங்களில் மூன்று மாதம் தங்கி வயல் வெளிகளில் நேரடி… Read More »ஒரத்தநாடு அருகே வேளாண் மாணவர்கள் அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு …

விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் இருந்து சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகள் மதுரை சென்றனர். அங்கு விவாயிகளுக்கு தானியங்கள்,சிறு தானியங்கள்,காய்கறிகள், அறுவடை செய்த பின்பு பதப்படுத்துதல்,மதிப்பு கூட்டுதல் ,… Read More »விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா பயிற்சியில் லால்குடி விவசாயிகள் பங்கேற்பு…..

சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை… Read More »சம்பா பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்த தண்ணீர் விட வேண்டும்…. தஞ்சை விவசாயிகள்

தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினம் என்பதை முன்னிட்டு அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளராக 36 ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வங்கியில் கடன் பெற்று வாங்கி தவணை தவறாது… Read More »தேசிய விவசாயிகள் தினம்…. வங்கி கடனை தவறாமல் கட்டும் விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி..

அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. மேலும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லாத நிலையே இருந்து. இந்நிலையில் இன்று காலை முதலே வானம்… Read More »அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு

நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் கடல்நிலம் சார்ந்த விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடல்வாழ் விவசாயிகளின் நிலத்தை… Read More »நாகையில் விவசாயிகளின் நிலத்தை வனத்துறையினர் ஆக்கிரமிப்பதாக குற்றச்சாட்டு

தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராமங்களை சேர்ந்த 19,655 விவசாயிகளுக்கு 5 கோடியே 86 லட்சம் ரூபாய்… Read More »தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

error: Content is protected !!