Skip to content
Home » விவசாயிகள் » Page 3

விவசாயிகள்

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி… Read More »மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த… Read More »போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பல்வேறு கோரிக்கை…

  • by Senthil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.. ஜீவகுமார்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நிலத்தடி நீர் அவதாரம்… Read More »தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்… பல்வேறு கோரிக்கை…

வயல்களில் தேங்கிய மழை நீர்….வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்…

நாகை மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால், சிக்கல் கீழ்வேளூர் கீழையூர் பாலையூர், திருப்பூண்டி திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் வயல்களில் மூழ்கின. தொடர்ந்து பத்து தினங்களுக்கு… Read More »வயல்களில் தேங்கிய மழை நீர்….வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்…

திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி வரவேற்பு உரை… Read More »திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடை பெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர்,… Read More »தஞ்சையில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம்… Read More »சாலையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து….. விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை..

காவிரி தண்ணீர்… முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்….

  • by Senthil

காவிரி நீர் பங்கிட்டு உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், நெய்வேலி, கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்பு திட்டங்களை… Read More »காவிரி தண்ணீர்… முக்கொம்பில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்….

சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருக்கு வளை அடுத்த கொடியலத்தூர், ஆதமங்கலம் வலிவலம், கண்ணாப்பூர், மருதூர், கச்சநகரம், சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்… Read More »சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை… Read More »விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

error: Content is protected !!