Skip to content
Home » வெள்ளம் » Page 2

வெள்ளம்

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Senthil

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

அம்பத்தூர்……தொழில்பேட்டையில் வெள்ளம் புகுந்தது

  • by Senthil

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை  மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவு  10 மணி முதல்  விடாமல் மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக  அம்பத்தூர் தொழில்… Read More »அம்பத்தூர்……தொழில்பேட்டையில் வெள்ளம் புகுந்தது

சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?

  • by Senthil

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் உள்ள தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்  23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை… Read More »சிக்கிமில் பயங்கர வெள்ளம்…. 23 ராணுவ வீரர்கள் கதி என்ன?

திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

  • by Senthil

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சவாமி, உச்சி பிள்ளையார் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.  இந்த நிலையில் இன்று காலை  கோயிலுக்கு செல்லும் பாதையில், திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள்… Read More »திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு செல்லும் பாதையில் திடீர் வெள்ளம்…

வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர்பவனி…. பக்தர்கள் வெள்ளம்

  • by Senthil

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆரோக்கியமாதாவின் அருளை பெற உலகெங்கிலும் இருந்து மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகிறார்கள். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.  பல்வேறு சிறப்புகளை கொண்ட… Read More »வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர்பவனி…. பக்தர்கள் வெள்ளம்

யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

யமுனை நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, டில்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை நதியின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டி உள்ளது.… Read More »யமுனையில் மீண்டும் அபாய கட்டத்தில் வெள்ளம்

ஒகேனக்கல்லில் வெள்ளம்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்,… Read More »ஒகேனக்கல்லில் வெள்ளம்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை

தாஜ்மஹாலை தொட்டபடி பாய்ந்தோறும் யமுனை வெள்ளம்…

  • by Senthil

டில்லியை ஒட்டி உபி மாநிலம் ஆக்ராவில் உள்ளது  தாஜ்மஹால்.  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்க்க தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தாஜ்மஹால்  யமுனை நதிக்கரையில் உள்ளது. தற்போது யமுனையில் வெள்ளம்… Read More »தாஜ்மஹாலை தொட்டபடி பாய்ந்தோறும் யமுனை வெள்ளம்…

பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.… Read More »பாகிஸ்தானில் கனமழை…. வெள்ளத்தில் 34 பேர் பலி

கரூரில் திடீர் மழை…. சாலைகளில் வெள்ளம்….. குளிர்ந்தது மக்கள் மனம்

தமிழகத்தில் கத்திரி  வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி முதல் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதனால் வாகனத்தில் செல்லும்போது அனல் காற்று வீசுவதால்… Read More »கரூரில் திடீர் மழை…. சாலைகளில் வெள்ளம்….. குளிர்ந்தது மக்கள் மனம்

error: Content is protected !!