Skip to content
Home » 3 பேர் கைது

3 பேர் கைது

பள்ளி அருகே குட்கா விற்றதாக திருச்சியில் 3 பேர் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பள்ளி அருகே விற்றதாக மூன்று பேரை திருச்சி எஸ் பி தனிப்படை போலீசார் கைது செய்துஉள்ளதோடு அவர்களிடமிருந்து விற்பனைக்கு… Read More »பள்ளி அருகே குட்கா விற்றதாக திருச்சியில் 3 பேர் கைது…

காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

  • by Senthil

மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் கட்யின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வருகை தந்தார் அவரை வரவேற்று முன்னாள் மகளிர் மாநில மகளிரணி துணைத்தலைவர் மரகதவள்ளியின் பேனரை மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் வைத்திருந்தார், அந்தப்பேனரை மறைத்து மயிலாடுதுறை சட்டமன்ற… Read More »காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்-வீட்டில் செல்போன் திருடிய 3 பேர் கைது …

  • by Senthil

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தபோது இவரது பையில்… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்-வீட்டில் செல்போன் திருடிய 3 பேர் கைது …

திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பா குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் வயது (32) அவர் தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு வந்த பொழுது அந்த பகுதியில் சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து… Read More »திருச்சி அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…

கந்துவட்டியால் பெண் தற்கொலை…. பைனான்சியர் 3 பேர் கைது…2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Senthil

கரூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக எலிமருந்து குடித்து உயிரிழந்த பெண்மணி – பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து கரூர் நகர போலீசார் விசாரணை. கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர்கள்… Read More »கந்துவட்டியால் பெண் தற்கொலை…. பைனான்சியர் 3 பேர் கைது…2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த நவம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பல்கலைக்கழக… Read More »உ.பி. வாரணாசி ஐஐடியில் மாணவி கூட்டு பலாத்காரம்….பாஜக நிர்வாகிகள் 3 பேர்கைது

அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது….

தஞ்சை மாவட்டம், கோவிலடியில் அரசு மணல் குவாரி இயங்கி வருகின்றது. இங்கிருந்து மணல் மாட்டு வண்டிகளில் விற்பனை செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாட்டு வண்டிகளை… Read More »அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 3 பேர் கைது….

திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் 55 வயதான விவசாயி செல்வராஜ். இவரது மகன்கள் 25 வயதான அஜித்ராஜ்,22 வயதான யோகராஜ். அதே பகுதியைச் சேர்ந்தவர் நீதிமோகன். இரு தரப்பினருக்குமிடையே இடப்பிரச்சினை… Read More »திருச்சி அருகே போலீஸ் ஸ்டேசன் முன்பு தற்கொலைக்கு முயன்ற 3 பேர் கைது…

பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை என்பவருக்கு சொந்தமான உணவகத்தை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவ தொடர்பாக அதிமுக பிரமுகர் மாமுண்டி… Read More »பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

  • by Senthil

திருச்சி உறையூரில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட்டில் நேற்று முன் தினம் அதிகாலை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் (26)என்கிற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலை தொடர்பாக திருச்சி மாநகர காவல்… Read More »திருச்சி மீன் மார்க்கெட் கொலையில் … 3பேர் கைது… பகீர் தகவல்

error: Content is protected !!