Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 பேர் கைது

திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு – 5 பேர் கைது

  • by Editor

திருவானைக்காவல் தாகூர் தெருவில் வசிப்பவர் வேம்படியான் இவரது மகன் வினோத்குமார் (35) இவர் மாற்றுத்திறனாளி. திருவானைக்காவல் கோயிலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார் . இவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவாராம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு… Read More »திருவானைக்காவல் கொடூரம்: மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை; உடல் எரித்து புதைப்பு – 5 பேர் கைது

திருச்சி: கஞ்சா மற்றும் குட்கா விற்ற 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாகப் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில், மாவட்டக் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வாத்தலை அருகே தெற்கு சீதாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை… Read More »திருச்சி: கஞ்சா மற்றும் குட்கா விற்ற 5 பேர் கைது

திருச்சியில் லாட்டரி விற்ற 5 பேர் கைது…

  • by Editor

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஜீயபுரம், கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி விற்ற பெருகமணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்… Read More »திருச்சியில் லாட்டரி விற்ற 5 பேர் கைது…

தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை

  • by Editor

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாயாரம்மாள் (79), கணவர் மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More »தனியாக வசித்த மூதாட்டி கொலை: நகைக்காக திட்டமிட்டு கை, கால் கட்டி சித்ரவதை

சேலத்தில் மான் இறைச்சி வேட்டை: நாட்டுத்துப்பாக்கியுடன் சிக்கிய 5 பேர்

  • by Editor

சேலம் அருகே உள்ள அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (32). அவருடைய வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் அலுவலர்கள்… Read More »சேலத்தில் மான் இறைச்சி வேட்டை: நாட்டுத்துப்பாக்கியுடன் சிக்கிய 5 பேர்

திருச்சி- பல்வேறு இடத்தில் குட்கா விற்ற 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில்… Read More »திருச்சி- பல்வேறு இடத்தில் குட்கா விற்ற 5 பேர் கைது

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

  • by Editor

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தது. சென்னையை சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீஸ் கோட்டக்குப்பத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் நகை… Read More »விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல், போதை வஸ்த்துக்கள், செல்போன்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல்… Read More »கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

  • by Editor

தஞ்சாவூரில் குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கீழவாசல் குறிச்சி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின்… Read More »குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது

  • by Editor

குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது.… Read More »மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது

பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது

  • by Editor

சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் அதிக… Read More »பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது

மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

  • by Editor

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப்… Read More »மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்த… Read More »போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

துணை இயக்குநர் மீது போலி லஞ்ச வழக்கு…5 பேர் கைது

  • by Editor

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணபாபு (50). லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கில் சிக்க வைக்க, தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனையோடு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் பணியாற்றும் சிலரின் உதவியோடு… Read More »துணை இயக்குநர் மீது போலி லஞ்ச வழக்கு…5 பேர் கைது

யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன். இவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரையை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு… Read More »யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

மயிலாடுதுறை…காதல் விவகாரம்-வாலிபர் வெட்டிக்கொலை… 5 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரகம் அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்து (26) என்பரை நேற்று 15.09.2025-ந் தேதி இரவு 10.00 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள்… Read More »மயிலாடுதுறை…காதல் விவகாரம்-வாலிபர் வெட்டிக்கொலை… 5 பேர் கைது

வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் கொள்ளை : 5 பேர் கைது

மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தில் மகாநந்த நகர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையின் லாக்கரில் இருந்த ரூ.5 கோடி  நகை, ரூ.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு… Read More »வங்கியில் ரூ.5.08 கோடி நகை, பணம் கொள்ளை : 5 பேர் கைது

திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதிருச்சியருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகேயுள்ள கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி. அசோக்குமார் (39). ரௌடியான இவரை முன்விரோதம் காரணமாக… Read More »திருச்சி அருகே ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது

3 பேருக்கு அரிவாள் வெட்டு..2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது… திருச்சி க்ரைம்

போலி பாஸ்போர்ட்டில் வந்த பயணி கைது…… திருச்சிமாவட்டம் முசிறி கோணப்பம்பட்டி முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வேல் வயது 38 இவர் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலமாக திருச்சி திரும்பினார் அப்போது அங்கு… Read More »3 பேருக்கு அரிவாள் வெட்டு..2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

மத்திய வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு (WCCB) கிடைத்த திருச்சி நகரப்பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தரவில் திருச்சிராப்பள்ளி வனச்சரக… Read More »திருச்சியில் யானை தந்தங்கள் பறிமுதல் …5 பேர் கைது….

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

கரூர் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வரும் அரவக்குறிச்சி வட்டம்,அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று மதியம் ராயனூர் பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில்… Read More »கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் கரூர் மாவட்ட… Read More »கரூர் வழியாக மதுரை சென்ற பஸ்சில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்… 5 பேர் கைது..

கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கி இருந்து மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர… Read More »கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 14.02.2025 அன்று வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். மதியம்… Read More »அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த சிஃப்ட் காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது… Read More »ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…

கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை மற்றும் சிராஜ் நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அந்த தகவலின் அடிப்படையில்… Read More »கோவை அருகே யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது…

கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பெருமாள்( 42). இவரிடம் யானைத் தந்தம் விற்பனைக்காக வைத்திருப்பதாக, சென்னை வன அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, உஷரான சென்னை வன… Read More »கரூர் அருகே யானை தந்தம் கடத்தி விற்க முயற்சி.. சிறுவன் உள்பட 5 பேர் கைது…

வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேல சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் (21). இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரின் முக்கிய தெருவில், இவரின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த முகேஷ்… Read More »வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாட்டம்… 5 பேர் கைது….

திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் அய்யனார் கோவில் பின்புறம் பகுதியில் சிலர் பணத்தை வைத்து சீட்டு விளையாடி வருவதாக திருவரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் ஜீப்பில் சம்பவ… Read More »ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாட்டம்… 5 பேர் கைது….

கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு ஆலைகள், விசைத்தறிக் கூடங்கள் பல்வேறு தனியார் ஆலைகள் மற்றும் கட்டிட வேலைகள் போன்றவற்றில் வட மாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றனர். இதில்… Read More »கரூர்…. பாஸ்போட் இல்லாமல் வேலை பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது…

திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் தனியார் டிபன் சென்டர் அருகே கடந்த 3 ஆம் தேதி மாலை , கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப… Read More »திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் யுவராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு செல்போன் நம்பர்… Read More »திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது சூர்யா (வயது 19), நிஷாந்த் (20) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் அறிமுகமாகி… Read More »மதுவை கொடுத்து 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்….. காரைக்குடியில் பகீர்

கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள் ,காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் ரூ… Read More »கரூர் அருகே 2 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு…. 5 பேர் கைது…

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு… Read More »ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது

  • by Authour

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் சூர்யா தலைமையிலான குழு பெரும் பணக்காரர்கள் வீட்டில் போலியான வருமான வரிசோதனை நடத்தி பணத்தை சுருட்டுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் ஒரு… Read More »தானா சோ்ந்த கூட்டம் சினிமா பாணியில்… போலி ஐடி ரெய்டு… டில்லியில் 5 பேர் கைது

ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுந்தரம் நகரை சேர்ந்தவர் துரையன் ( 70). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது நண்பர். சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சித் திக்(40). இவர், துரையனிடம் தனக்கு தெரிந்த நபர்… Read More »ஓய்வு கண்டக்டரிடம் போலீஸ் எனக்கூறி ரூ.5 லட்சத்தை பறித்துசென்ற 5 பேர் கைது…

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

  • by Authour

தாக்குதலில் ஈடுபட்ட கோவை இடையர்வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த… Read More »கோவையில் வடமாநில தொழிலாளர்கள் 5 பேர் மீது தாக்குதல்…. 4 பேர் கைது

அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ரவி தலைமையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உருவப்படம் எரிப்பு நடைபெற்றது. அண்மையில் அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர்… Read More »அண்ணாமலை உருவப்படம் எரித்த அதிமுகவினர் 25 பேர் கைது….

சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

  • by Authour

பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது25). ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்கு, 20-க்கும் மேற்பட்ட வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சண்முகம் தனது… Read More »சென்னையில் பிரபல ரவுடியை கொன்ற சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது….

கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோைவ, நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை விசாரணைக்கு பின்பு போலீசார் விடுவித்த நிலையில் மூன்று பேரிடம்… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

  • by Authour

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற அடிப்படையில் கோவை மாநகர… Read More »கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…

  • by Authour

கோவை கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சொண்டி கோகுல் என்ற கோகுல்(22). ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது அவர் கொலை வழக்கு ஒன்றில்… Read More »கோவை கோர்ட் கொலை…. 5 பேர் கைது…

error: Content is protected !!