கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் பயணித்த வாகனம் கிணற்றில் விழுந்து 8 பேர் பலி
மகாராஷ்டிராவில் கோயில் தரிசனம் முடிந்து திரும்பியவர்களின் வாகனம் கிணற்றுக்குள் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மால்ஷிரஸ் தாலுகாவில் உள்ள தாண்டூர்வாடி கிராமம் அருகே பண்டரிபுரத்தைச் சேர்ந்த உறவினர்கள்… Read More »கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் பயணித்த வாகனம் கிணற்றில் விழுந்து 8 பேர் பலி












