Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

8 பேர் பலி

கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் பயணித்த வாகனம் கிணற்றில் விழுந்து 8 பேர் பலி

  • by Editor

மகாராஷ்டிராவில் கோயில் தரிசனம் முடிந்து திரும்பியவர்களின் வாகனம் கிணற்றுக்குள் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் மால்ஷிரஸ் தாலுகாவில் உள்ள தாண்டூர்வாடி கிராமம் அருகே பண்டரிபுரத்தைச் சேர்ந்த உறவினர்கள்… Read More »கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் பயணித்த வாகனம் கிணற்றில் விழுந்து 8 பேர் பலி

நேபாளத்தில் பயங்கரம்-பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி

  • by Editor

நேபாளத்தில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே… Read More »நேபாளத்தில் பயங்கரம்-பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டபோது பயங்கரம் – கார் மோதி 8 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தில் இரு பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். அப்போது அவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உ.பி.யின் அம்பேத்கர் நகர்… Read More »விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டபோது பயங்கரம் – கார் மோதி 8 பேர் பலி

மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

  • by Editor

ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் 16 பேர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா… Read More »மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

தூய்மையான நகரத்தில் அதிர்ச்சி…நர்மதா நதி நீரை குடித்த 1000 பேருக்கு உடல்நலக்குறைவு…8 பேர் பலி

  • by Editor

இந்தூர் பகிரத்புரா பகுதியில் சுகாதாரமற்ற குடிநீரை குழாய்கள் மூலம் மாநகராட்சி விநியோகித்தது. 8 முறை இந்தியாவின் தூய்மையான நகரம் என்று விருது பெற்ற இந்தூரில் பல வாரங்களாக சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக புகார்… Read More »தூய்மையான நகரத்தில் அதிர்ச்சி…நர்மதா நதி நீரை குடித்த 1000 பேருக்கு உடல்நலக்குறைவு…8 பேர் பலி

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு… Read More »பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மாம்பழம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 8 பேர் பலி!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா ராஜம்பேட்டையில் இருந்து ரயில்வே கோடூர் சந்தைக்கு மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி புல்லம்பேட்டா மண்டலத்தில் உள்ள ரெட்டிப்பள்ளி ஏரி கரையில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது லாரியில் 18 கூலி… Read More »மாம்பழம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 8 பேர் பலி!

உ.பி. மணல் லாரி கவிழ்ந்து…. 8 பேர் பலி

  • by Authour

உ.பி. மாநிலம்  ஹர்தோய் பகுதியில் ஒரு மணல் லாரி தாறுமாறான வேகத்தில் சென்றது. ஒரு திருப்பத்தி்ல் அந்த லாரி ஒரு வீட்டின் முன் பகுதியில் கவிழ்ந்தது. இதில் வீட்டு முன் தூங்கி கொண்டிருந்த 8… Read More »உ.பி. மணல் லாரி கவிழ்ந்து…. 8 பேர் பலி

அரியானா….பஸ் தீப்பிடித்து 8 பேர் பலி…. பலர் படுகாயம்

பஞ்சாப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் புனிய யாத்திரையாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக 10 நாட்கள் பல இடங்களையும் சென்று சுற்றி பார்க்க வசதியாக, அவர்கள் சுற்றுலா பஸ் ஒன்றை… Read More »அரியானா….பஸ் தீப்பிடித்து 8 பேர் பலி…. பலர் படுகாயம்

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள  பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த  கட்டிடத்தில் பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

அமெரிக்காவில்……. 3 வாரத்தில்…… துப்பாக்கி சூட்டில் 875 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோ அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில்8 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.… Read More »அமெரிக்காவில்……. 3 வாரத்தில்…… துப்பாக்கி சூட்டில் 875 பேர் பலி

நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தில் உள்ள பகுதியை நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் காத்மண்டுவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தடிங்… Read More »நேபாளம்… ஆற்றில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி…

கேரளாவில் கனமழை…. 8 பேர் பலி…

கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இன்று 11 மாவட்டங்களில்… Read More »கேரளாவில் கனமழை…. 8 பேர் பலி…

error: Content is protected !!